“அப்பா இல்லாத அந்த 3 வயசுல இருந்து..!” – இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரேணுகா சிங் கையில் இருக்கும் ‘அந்த’ ரகசிய டாட்டூ.. பின்னணியில் இருக்கும் கண்ணீர் கதை..!!

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூர், தனது வலது கையில் தந்தை-மகள் பாசத்தைச் சித்தரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான டாட்டூவை குத்தியுள்ளார். தனக்கு வெறும் மூன்று வயதாக இருந்தபோதே தனது தந்தை கேஹர் சிங் தாக்கூர் காலமானார்…

Read more

Other Story