பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் ‘மீன் விருந்து’ மாணவர்களை சமைக்க வைத்துவிட்டு ருசித்து சாப்பிடும் ஆசிரியர்கள்.. பீகார் அரசுப் பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரல் வீடியோ..!!

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களைக் கொண்டு மீன் சமைக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானாபூர் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மீன் உணவை மாணவர்களை விட்டுச் சமைக்கச்…

Read more

Other Story