அரசு கல்லூரிக்குள் நுழைந்து…. மாணவியை கடித்த கட்டு விரியன் பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அயித்தாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா(18) என்ற மகள் உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எம்.வி.எம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில்…

Read more

Other Story