அங்கன்வாடி மையத்தை திறந்த பணியாளர்…. திடீரென வந்த கட்டு விரியன் பாம்பு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டு ராஜகாபட்டி காளியம்மன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு காளியம்மாள் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காளியம்மாள் அங்கன்வாடி திறப்பதற்காக கதவை திறந்தார்.…

Read more