அதிமுக ஆலமரம் உதிர்ந்தது பழுத்த இலை! “இரட்டை இலைக்காகத்தான் ஓட்டு!”- செங்கோட்டையனை டார்கெட் செய்த செல்லூர் ராஜுவின் அதிரடிப் பேச்சு..!!!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, செங்கோட்டையன் கட்சி மாறியது பற்றி கருத்துத் தெரிவித்தார். அவர், செங்கோட்டையன் விலகியது அ.தி.மு.க. என்னும் ஆலமரத்தில் இருந்து ஒரு பழுத்த இலை விழுவது போலத்தான் என்றும், ஒரு இலை உதிர்ந்ததால்…

Read more

Other Story