“எங்களை மன்னிச்சிருங்க!” கண்டிப்புக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு.. மாயமான 3 மாணவிகள் எங்கே? போலீஸ் தேடுதல் வேட்டையில் வெளிவந்த பகீர் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், வீண்பழி மற்றும் கண்டிப்புக்கு பயந்து மூன்று சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் கடைக்குச் சென்றபோது, வகுப்பில் படிக்கும் ஒரு…
Read more