கிடைத்த ரகசிய தகவல்…. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பஜாரில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த கடையில்…

Read more

Other Story