“கூட்டணி பேச நேரம் இருக்கு.. டிஜிபியை நியமிக்க நேரம் இல்லையா?” மீண்டும் ரத்தக் களரியான நாங்குநேரி.. ஸ்டாலினை நேருக்கு நேர் கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்..!!

நெல்லை நாங்குநேரியில் திங்கட்கிழமை இரவு இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசைப் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை…

Read more

Other Story