மினி லாரி மோதி சுழன்றதில் சிக்கிய பைக்.. தூக்க கலக்கத்தால் பறிபோன 3 உயிர்கள்.. நாமக்கல் விபத்தின் பகீர் தகவல்கள்..!!
நாமக்கல்-திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி ஒன்றின் பின்னால் வந்த மினி சரக்கு வாகனம், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதி கட்டுப்பாட்டை…
Read more