“வேலை செய்ய வந்த இடத்துல இவ்வளவு அட்டூழியமா?” நோயாளி என்றும் பாராமல் எட்டி உதைத்த பெண் ஊழியர்.. அரசு மருத்துவமனையில் நடந்த ஈனச் செயல்.. வைரல் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் சரமாரியாகக் காலால் உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோயாளி தரையில் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த…

Read more

Other Story