“ஒரு ரூபாய் கூட பீஸ் வேணாம்…. அவங்க கண்ணீர துடைக்கணும்” பெத்த தாயை அடித்து துரத்திய பிள்ளைகள்…. 21 லட்சத்தை மீட்டுக்கொடுத்த வழக்கறிஞர்….!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் மனிதாபிமானத்தையும் நீதியையும் பறைசாற்றும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. காய்காட் பகுதியைச் சேர்ந்த அம்ரிக்கா தேவி என்ற முதியவர், பீகார் காவல்துறையில் பணியாற்றி மறைந்த தனது கணவரின் சேமிப்புப் பணத்தைப் பெற முடியாமல் தவித்து வந்தார்.…

Read more

Other Story