“காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் போஸ்டர்” யூத் மூவ்மென்ட் பெயரில் அட்டூழியம்…. கொதிக்கும் இந்தியா….!!

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ‘புல் தோடா’ பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் புகைப்படங்களுடன் பாகிஸ்தான்…

Read more

பகீர் பின்னணி! “6 அரசு வேலைகளை உதறிவிட்டு உளவுத்துறையில் சேர்ந்த மகன்!”.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. கண்ணீரில் குடும்பம்..!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன் உட்பட 26 பேர் உயிரிழந்து ஓராண்டு நிறைவடைகிறது. பீகாரைச் சேர்ந்த மணீஷ் ரஞ்சன், தனது புத்திசாலித்தனத்தால் ஆறு அரசு வேலைகளைத் தவிர்த்து, ஏழாவதாக உளவுத்துறையில் சேர்ந்தவர். சுற்றுலா…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

ஜாமீனில் வெளி வர….. “நவீன கால்விலங்கு கட்டாயம்” போலீசார் அதிரடி…!!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஒரு புதிய முயற்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் வர நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்துவிடும். பின் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதில் தொடர்ச்சியான…

Read more

Other Story