“கைகளில் புத்தகப்பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தாத்தாக்கள்..!” பேரக் குழந்தைகள் போன்ற சிறுவர்களுடன் அமர்ந்து படிக்கும் முதியவர்கள்.. ஏன் தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என…

Read more

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு..!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சருக்கான செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய…

Read more

Other Story