வனத்துறை ஊழியர் வீட்டிலிருந்து…. 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை காமாட்சி நகரில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் ஆவார். நேற்று முன்தினம் நம்பிராஜனின் வீட்டின் முகப்பு பகுதியில் ஓடுகளின் இடுக்கில் பாம்பு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நம்பிராஜன்…

Read more

Other Story