காவலர் குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. இருசக்கர வாகனங்களில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் நரியன் காடு காவலர் குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

Other Story