ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி…. நிதி நிறுவன இயக்குனர் கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு நியோ-மேக்ஸ் என்ற நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனங்கள் கூடுதல் வட்டி தருவதாகவும், அசல் தொகையை குறிப்பிட்ட ஆண்டில் இரட்டிப்பு தொகையாக வழங்குவதாகவும் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமானோர்…

Read more

Other Story