பக்கவாதத்தால் பாதித்த தந்தை: ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணம்..ரயில் தண்டவாளத்தில் மகன்கள்.. வீட்டில் பெற்றோர்..மகாராஷ்டிராவை உலுக்கிய சோகம்..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சோனாஜி லாகே (51) என்பவர் நீண்ட நாட்களாகப் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது மருத்துவச் செலவுகளாலும், வறுமையினாலும் அந்தக் குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. தந்தையின் உடல்நலக் குறைபாட்டையும், அதிகரித்து…
Read more