உங்க குழந்தை இறந்துடுச்சு…. “தாயின் துரித செயல்” 2 மருத்துவர்கள் கைது…!!
உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் புஷ்பா தேவி என்பவர் பிரசவத்திற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து புஷ்பா தேவிக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பா தேவி…
Read more