மீண்டும் வெடித்த ஐஸ்வர்யா ராய்! “இதற்குப் பெண்களைக் குறை சொல்லாதீர்!” தெருத் துன்புறுத்தலை நிறுத்துவது எப்படி?
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் தெருவில் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசுகையில், இந்த வகையான செயல்களுக்கு ஒருபோதும் பெண்களின் உடை, உதட்டுச்சாயம் அல்லது அவர்களுடைய தனிப்பட்ட…
Read more