இனி என்னிடம் எதுவும் மிஞ்சவில்லை” விமான விபத்தில் மனைவி, மகள் உயிரிழப்பு.. இப்போது பிரிட்டன் நாட்டை விட்டே வெளியேற உத்தரவு.. கண்ணீரில் இந்திய வம்சாவளி இளைஞர்..!!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முகமதுமியா சேத்வாலா, கடந்த ஜூன் 2025-ல் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் தனது மனைவி மற்றும் மகளைப் பறிகொடுத்தார். அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 241 பேர் உயிரிழந்தனர்.…

Read more

Other Story