பேருந்தில் சூழ்ந்த நெருப்பு.. நடுரோட்டில் அலறிய பயணிகளை காப்பாற்றிய அந்த ஒரு வார்த்தை… நிஜ ஹீரோவாக மாறிய டிரைவர் செய்த மிராக்கிள்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பானிபட்டில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப்…
Read more