21,000 போலி மருந்துகள் விநியோகித்தது அம்பலம்…. மருத்துவமனையில் அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரித்து அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மோசடி அம்பலமாகியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளின் போலிகள் விநியோக செய்யப்பட்டுள்ளது . நாக்பூர் அரசு மருத்துவமனையில் மட்டுமே சுமார் 21…

Read more

Other Story