“டெலிவரி பாய் வேஷத்தில் வீட்டை நோட்டமிட்ட திருடன்”… காவல்துறை கொடுத்த எச்சரிக்கை… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!!

விஜயநகரத்தில் டெலிவரி பாயாகப் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், பூட்டிய வீடுகளில் திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிவரி செய்யச் செல்லும் இடங்களை நோட்டமிட்டு, ஆள் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து, அதன் பிறகு அங்குத் திருட்டில் ஈடுபடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.…

Read more

Other Story