BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி…. தமிழகத்தில் பயங்கரம்…!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் உலா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று எதுவும் தெரியவரவில்லை. காலை நேரம் விபத்து…
Read more