BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி…. தமிழகத்தில் பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் உலா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று எதுவும் தெரியவரவில்லை. காலை நேரம் விபத்து…

Read more

12 ஆம் தேதி நிச்சயக்கப்பட்ட திருமணம்… அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்….!!!

கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மகன் சிவக்குமார் (27) கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கும் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ்களை உறவினர்…

Read more

கோவில் திருவிழாவுக்கு பைக்கில் சென்ற நண்பர்கள்… சட்டென சாலையில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி…!!

திருவாரூர் மாவட்டம் கருணாவூர் கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் பிரசாந்த். இவர்கள் இருவரும் ஒரு கோவில் திருவிழாவிற்கு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அதாவது பச்சகுளம் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். இவர்கள்…

Read more

BMW கார் மோதி விபத்து..‌.100மீ தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு பெண் பலி… முக்கிய புள்ளியின் மகன் தலைமறைவு..!!

மும்பையின் புனேவில் சமீபத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் இரு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவனை காப்பாற்ற குடும்பமே பண பலத்தை உபயோகப்படுத்தியது அம்பலமானது. இந்த சம்பவத்தின்…

Read more

கெமிக்கல் வாங்க சென்ற கல்லூரி மாணவி… சட்டென நடந்த பயங்கரம்… தரதரவென இழுத்துச் சென்ற லாரி…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செனாய் நகர் பகுதியில் ஆர்த்தி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் படிப்பு சம்பந்தமாக கெமிக்கல் வாங்குவதற்காக கல்லூரியிலிருந்து அடையாறுக்கு சென்றார். இவர் தன்னுடைய தோழி ரேணுகா தேவியுடன் இருசக்கர…

Read more

பைக்கில் ஜாலியாக சென்ற காதல் ஜோடி… சட்டென நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் சாலையில் துடி துடித்து பலி…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு (26) கிராமத்தில் சாலமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பலவூர் பகுதியைச் சேர்ந்த மதுமிதா (19) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில்…

Read more

பயங்கர விபத்து… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நடிகை சினேகா… ஷாக்கிங் தகவலை சொன்ன நடிகர் ஸ்ரீகாந்த்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. இவர் ஒரு காலத்தில் ஹீரோயினாக ஜொலித்த நிலையில் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்பட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை சினேகா நடிகர் விஜய் நடித்து வரும்…

Read more

அடக்கடவுளே…! பேருந்து மீது ரயில் மோதல்… பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு… 5 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டின் தலைநகரம் பிராகா. இங்கிருந்து சுலேவேக்கியா நாட்டின் வழியாக ஹங்கேரி தலைநகர் புடாபெட்ஸ் நகருக்கு ரயில் சேவையானது இயக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு வழக்கம்போல் ரயில் சேவை இயக்கப்பட்ட நிலையில் நேற்று பிராகாவில் இருந்து ரயில் புறப்பட்டது.…

Read more

கர்நாடகா: கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி… சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஒரு வேனில் ,…

Read more

ஜாலியாக குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பக்கத்தில் உள்ள வாலிநோக்கம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் முகமது மாலிக். இவர் தன்னுடைய குடும்பத்தோடு குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு…

Read more

திடீரென வெடித்த டயர்… தாறுமாறாக ஓடி லாரி மீது மோதிய கார்… கல்லூரி மாணவி பலி… 3 பேர்‌ படுகாயம்…!!!

சென்னையை சேர்ந்தவர்கள் விஷ்ணு (19) மற்றும் அஸ்வதி (19). இவர்கள் இருவரும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் டிராவிட் (21), சக்தி பிரியா (21) ஆகியோரும் சென்றனர்.…

Read more

குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!

சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டெம்போ…. கோர விபத்தில் 12 பேர் பலி…. அதிர்ச்சி…..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே இன்று அதிபயங்கரமான விபத்து ஒன்று நடந்துள்ளது. 23 பயணிகளுடன் சென்ற டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…

Read more

“லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல்”… பயங்கர விபத்தில் 6 மீனவர்கள் உடல் நசுங்கி பலி… 5 பேர் கவலைக்கிடம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியில் மீனவர்கள் இருந்தனர். இந்த லாரி சீதன பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி அந்த லாரியை முந்தி செல்ல…

Read more

2 லாரிகள் மோதி கோர விபத்து… உடல் நசுங்கி 6 பேர் பலி… 5 பேர் கவலைக்கிடம்.. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு பந்து மல்லி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி அதனை…

Read more

உயிருடன் மண்ணுக்குள் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தோய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று அவ்வழியாக சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தூங்கிக் கொண்டிருந்த 8 பேரும் உயிருடன் மணலில்…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி… தனியார் பேருந்து ‌ மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண்‌ உட்பட 4 பேர் உயிரிழப்பு…!!!

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அரூர் நெடுஞ்சாலையில் ‌2 மோட்டார் சைக்கிளில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது முன்னாள்…

Read more

FLASH : விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன்… சம்பவ இடத்திலேயே பலியான 2 உயிர்..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் கார் ஓட்டிய 14 வயது சிறுவனும் அவரது 17 வயது நண்பனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.…

Read more

மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்.. திடீரென மோதிய லாரி… துடிதுடித்து பலியான இரு உயிர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வினோத் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்றார். இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

பயங்கர விபத்து, பிழைக்கவே முடியாது என கூறிய மருத்துவர்… விஜய் டிவி சீரியல் நடிகையின் சோக பக்கம்..!!!!

விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்த தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் அஸ்ரிதா. அம்மா அப்பா என்ற சீரியல் மூலம் தனது நடிப்பை தொடங்கிய இவ்வாறு கனா காணும்…

Read more

“தயவு செய்து என்னை அடிக்காதீங்க” கத்தி கூச்சலிட்ட பிரபல நடிகை…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ரவீனா டாண்டன். இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேஜி இரண்டாம் பாகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை, ஆந்திரா பகுதியில் இவருடைய…

Read more

கோர விபத்து… 4 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் என்ற மாவட்டத்தில் பிப்லோதிஜாத் என்ற இடத்தில் நேற்று இரவு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட…

Read more

நகை பறிப்பு… திடீரென மோதிய அரசு பேருந்து… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!

அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் இரு வாலிபர்கள் தங்க நகையை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் சென்ற ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு வாலிபர் ஏறிய நிலையில் மற்றொரு வாலிபர்…

Read more

இரு ரயில்கள் நேருக்கு நேரு மோதி பயங்கர விபத்து… 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

பஞ்சாப் மாநிலத்தில் சிர்கிந்த் ரயில்வே நிலையம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3:45 மணி அளவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நண்பர்கள்…. மகிழ்ச்சியாக பைக்கில் சென்ற போது நேர்ந்த விபரீதம்… நொடிப்பொழுதில் பிரிந்த உயிர்…!!!

சென்னை ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் ஷாம் ரவி (19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ரோகித் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரியில் பிஏ  முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

பைக்கில் செல்ல ஆசை…. தோழியின் திருமணத்திற்கு சென்ற காதல் ஜோடி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் பிள்ளையேந்தல் பகுதியில் வசித்து வரும் போஸ் என்பவருடைய மகன் முத்துக்குமார் (29). இவர் சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்பந்தம் தெரிவித்து விட்டனர்.…

Read more

பேருந்து மீது லாரி மோதல்…. பயங்கர விபத்தில் 12 பக்தர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சிலர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி தனியார் பேருந்தில் 59 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில்…

Read more

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து…. திருநங்கையுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்த இளைஞர்….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிப்பட்டி பகுதியில் திருநங்கை சஹானா என்ற பிரபாகரன் (35) வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு கும்பகோணம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளார். அப்போது சுந்தரமூர்த்தி என்ற நபர் தனது…

Read more

OMG: நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ்….. திடீரென இயக்கிய சிறுவன்…. 2 பெண்கள் படுகாயம்…!!

கடலூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வழக்கம்போல சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆம்புலன்ஸ்சில் நோயாளி ஒருவரை உள்ளே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் அங்கேவெளியே  நின்றுள்ளது. அப்பொழுது அங்கு இருந்து சிறுவன் ஆம்புலன்ஸில் ஏறி வாகனத்தை இயக்கியுள்ளார். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றதால்…

Read more

பைக்கில் சென்ற 3 பேர்…. எமனாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்…!!!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்…

Read more

“சொகுசு கார் விபத்தில் 2 ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம்”…. கடும் எதிர்ப்பால் சிறுவனின் ஜாமீன் ரத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு…

Read more

சத்தீஷ்கர்: மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து… 18 பேர் பரிதாப பலி… பெரும் சோகம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்த்தா பகுதியில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் பயணித்தனர். இவர்கள் பீடி சுற்றும் தொழிலுக்காக டெண்டு இலைகளை சேகரித்துக்…

Read more

இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…

Read more

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்….. ஈரான் அதிபரின் நிலை என்ன…? பெரும் பதற்றம்…!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்ப்பா பகுதியில் மலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம், மழை தொடர்வதால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை நெருங்க கூட முடியாமல் போராடி வருவதாக…

Read more

“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

மனிதநேயம் மரத்துப்போனதா…? உயிருக்கு போராடியவரை தூக்கி வீசிய ஓட்டுனர், கிளீனர்… பகீர் சம்பவம்….!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக…

Read more

BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!

சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…

Read more

சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!

ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…

Read more

திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…

Read more

“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…

Read more

“கூகுள் மேப்பில் ரூட்”… பெண்ணின் கவனக்குறைவால் கால்கள் நசுங்கி 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை..!!

சென்னை அசோக் நகரில் மாரியப்பன்-சரிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அனைவரும் தூங்குவதற்கு இடம் இல்லாததால் சிலர் வெளியே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது…

Read more

“அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதல்”…. கோர விபத்தில் 29 பயணிகள் படுகாயம்…!!!!

சென்னையில் இருந்து நேற்று இரவு காரைக்கால் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது. அப்போது பின்னால் வந்து…

Read more

கார் மீது லாரி மோதி விபத்து… மணமகன் உட்பட 4 பேர் உடற்கருகி பலி… திருமணத்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ஆகாஷ் அகிர்வாரா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு மணமகன் உட்பட 6 பேர் மணமகள் வீட்டிற்கு காரில் சென்றனர். இந்த கார் படகான் என்ற…

Read more

“பேருந்துக்கடியில் தூங்கிய டிரைவர்”…. நொடிப்பொழுதில் தலைநசுங்கி பலி…. பெரும் சோகம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் கருப்பசாமி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பேரூரிலிருந்து பீளமேடு பாலிடெக்னிக் கல்லூரி வரை பேருந்தை ஓட்டி சென்றார். அன்று இரவு…

Read more

“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்…

Read more

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!

அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…

Read more

எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.…

Read more

Other Story