சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை….!!!

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் லோயர்கேம்ப் என்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் மக்களுக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர்…

Read more

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு… லோயர்கேம்ப் நிலையத்தில் குறைந்தது மின் உற்பத்தி…!!!

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்திருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும்…

Read more

Other Story