பஞ்சாப் நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு…. ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!!

பஞ்சாப் லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. லூதியானா நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். குண்டு காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு…

Read more

Other Story