ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. உடனே இதை செய்யுங்க…. முக்கிய வேண்டுகோள்….!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம்…

Read more

ரேஷன் அட்டை இருந்தாலே போதும்…. உங்களுக்கு ரூ.5 லட்சம் கன்பார்ம்…. உடனே பாருங்க…!!

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ரேஷன் கடை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலருக்கு வாழ்வாதாரமே ரேஷன் கார்டு தான். இந்த நிலையில் உங்களுடைய குடும்பத்திடம் ரேஷன் கார்டு இருந்தால் தற்போது உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜின்…

Read more

இந்த பொருள் கிடைக்க லேட் ஆகும்…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!

ரேஸஹ்ன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நீலகிரி போன்ற மலை…

Read more

இன்னும் 2 மாதங்களில்…. 8 கோடி பேருக்கு குட் நியூஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் தொழில் ரீதியாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் ரேஷன் அட்டை வேண்டி இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.…

Read more

இனி ரொம்ப ஈஸி…. ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா..? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இருந்தால் தான் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள் வாங்க முடியும்.  இதன் மூலமாக அரசின் நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டுகள் தொலைந்து விட்டால்…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இருந்தால் தான் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள் வாங்க முடியும்.  இதன் மூலமாக அரசின் நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தனர் . இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(மார்ச் 9) காலை 10 மணிக்கு…. மக்களே வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க…!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டைதாரர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டையில் புதிய பெயர் சேர்த்தல், அல்லது நீக்குதல், திருத்தம், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல்,…

Read more

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு… இன்று முதல் இந்த பொருளும் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இன்று (மார்ச் 1ஆம்) தேதி முதல் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும்…

Read more

“இது கட்டாயம்” தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு….!!

நாடு முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்தியோத ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தின் மொத்த 18.6 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களும் 95.6 லட்சம் முன்னுரிமைக்கார்டுகளும் உள்ளன. இந்த கார்டுகளும் மத்திய அரசு மாநில அரசு என்று தனித்தனியாக…

Read more

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ள எல்லோரும்….. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ள எல்லோரும் ரேஷன் கடைகளில் கைரேகையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

Read more

இதை செய்யாவிட்டால் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கமா….? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து…

Read more

இந்த ரேஷன் அட்டைதார்களுக்கு 1 கிலோ சர்க்கரை இலவசம்…. மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள்…

Read more

தமிழகம் முழுவதும் ஜனவரி 20ம் தேதி…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும்…

Read more

தமிழக மக்களே பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரெடியா….? இதோ வந்துவிட்டது குட் நியூஸ்…!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு, ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் அரசு தற்போது வரையிலும்  இதுகுறித்து கூறவில்லை. அதாவது தற்போதைக்கு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

Read more

பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை கொடுப்பதில் தாமதம்…..? வெளியான முக்கிய காரணம்…!!

வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறை அதிகாரிகள் மக்களோடு முதல்வர் முகாம் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தாலுகா வாரியாக வழங்க வேண்டிய வேட்டி, சேலை எண்ணிக்கை குறித்த தகவல்கள் இறுதியாக வில்லை…

Read more

குளத்தில் வீசப்பட்ட ரேஷன் கார்டுகள்…. எங்கிருந்து வந்தது…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரேஷன் அட்டை என்பது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஒரு அட்டை. இதை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசின் உதவிகளும் கிடைக்கிறது.  இந்நிலையில் மேற்கு…

Read more

BREAKING: தென்மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…!!

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில், 4 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என…

Read more

ரேஷன் அட்டை கிடைக்காதவர்களுக்கும் நிவாரண தொகை ரூ 6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.!!

ரேஷன் அட்டை கிடைக்காதவர்களுக்கும் நிவாரண தொகை ரூ 6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து, கிடைக்கப்பெறாதவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் நிவாரணத் தொகை வழங்கப்படும்…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம்….? தமிழக அரசு தகவல்….!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது. இருப்பினும் இதில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 170 ஏடிஎம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! உடனே வேலையை முடிக்கவும்…. இல்லாவிட்டால் ஜன-1 முதல் ரேஷன் பொருள் கிடைக்காது..!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஏராளமான குளறுபடிகள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன்…

Read more

நியாய விலை கடைகளில் பருப்பு விலை உயர்வு…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  தமிழக ரேஷன் கடைகளில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 8 முதல்….. ரெடியா இருங்க மக்களே…!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெறவுள்ளது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய ஏதுவாக காலை 8 முதல் மாலை 5 வரை முகாம் நடைபெறும். இதில், ஆதார், ரேஷன்…

Read more

இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்…. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு…!!

ரேஷன் கடையின் மூலமாக மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி வருகிறார்கள்.  அரசு நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது . தற்போது ரேஷன் பொருட்களை பெறுவதற்கான வழிமுறை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

அடுத்த மாதம் முதல் இவை அனைத்தும் கிடைக்கும்….. நிம்மதியில் ரேஷன் அட்டைதாரர்கள்…..!!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு செய்யப்பட்டு வருகிறது. அங்கு நான்கு மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 10,000 உடன்…

Read more

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு… மகிழ்ச்சியில் தமிழக மக்கள்…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு…

Read more

வரும் அக்-16 ஆம் தேதி ரேஷன் கடைகள் முழு அடைப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ் …!!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு அந்தியோதயா  அண்ண  யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு  ரேஷன்  பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…

Read more

புலம்பெயர் தொழிலார்கள் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பயன்பெறும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மறைமுக உத்தரவு போட்ட மத்திய அரசு…. குழப்பத்தில் மக்கள்…!!!

நாடு முழுவது ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு வந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும்   கைரேகை வைக்கச்சொல்லி மத்திய…

Read more

E-KYC விவரங்களை அப்டேட் பண்ணவில்லையா…? நாளைக்குள் முடிங்க… இல்லாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்…!!

ரேஷன் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக இருப்பதால் அது எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .அத்துடன் ரேஷன் கார்டுடன்  ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது…

Read more

5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அட்டைதார ர்களுக்கு ஆயுஷ்மான் பரிசுத்த திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது வரை பொதுமக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ்…

Read more

இனி வெறும் பாதிக்கு பாதி விலையில் சிலிண்டர் கிடைக்கும்…. மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்…!!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு வெறும் 428 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை கோவா மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைத்ததால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசின் பம்பர் பரிசு…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நாளை செயல்படாது… குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு தினங்களும் தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படாது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்காக ஜூலை 30ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதனை ஈடு செய்யும் விதமாக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS: செப்-30 ஆம் தேதி வரை கால அவகாசம்…. முக்கிய அறிவிப்பு…!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இதனால் பல முக்கிய ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைத்தால் மட்டுமே பொது மக்களுக்கு ரேஷன் வழங்கப்படும் எனவும் இதற்கு முன்னதாக…

Read more

45 ரூபாய் செலுத்தினால் போதும்…. 15 நாட்களில் வீடு தேடி வரும்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம நியூஸ்…!!

தமிழகத்தின் நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டைகள்…

Read more

BREAKING: ரேஷன் அட்டை தொலைந்து விட்டால்…. உடனே இதை செய்யுங்க…!!

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் 45 ரூபாய் செலுத்தி https://www.tnpds.gov.in என்ற தளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வீட்டுக்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் 2 மாதங்களில் வரும் முக்கிய மாற்றம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் அறிவிப்பின்படி மக்களின் இடத்திற்கு நேரடியாக வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! வங்கிக்கணக்கில் ரூ.170 பணம் வேண்டுமா…? உடனே இதை செஞ்சிடுங்க…!!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 5 கிலோ இலவசமாக அரிசி மக்களுக்கு வழங்கப்படும்…

Read more

ரேஷன் கார்டை தொலைத்துவீட்டீர்களா…? உடனே இதை செஞ்சிடுங்க…. புது ரேஷன் கார்டு கிடைக்கும்..!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் இதன்மூலமாக வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கார்டு மிக…

Read more

செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

இனி ரேஷன் அட்டை மூலமாக மருத்துவ சிகிச்சை பெறலாம்….. மத்திய அரசு முடிவு…!!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கார்டு மூலமாக பல சலுகைகளை பெற்று வருகிறார்கள். மேலும் இலவச ரேஷன் பொருட்களும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தோதயா அட்டைதாரகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது. அதன்படி அந்தோதயா…

Read more

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை இப்படியும் சேர்க்கலாம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

ரேஷன் அட்டை என்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய ஆவணமாகவும் இருப்பிட சான்றாகவும் பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டு இருப்பதால் நியாய விலை கடைகள் மூலமாக மலிவு விலையில் பொருட்களையும், அரசின் நலத்திட்டங்களையும் மக்கள் பெற்று பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய…

Read more

இனி ரேஷன் பொருளோடு பணமும் கிடைக்கும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

மக்களே…! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா ரேஷன் அட்டை ரத்தாகிவிடும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இன்று( மே -13)காலை 10 மணி முதல் 1 மணி வரை….. மறக்காம போங்க….!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் இன்றுமேஇன்று(13ஆம் தேதி)சிறப்முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி…

Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. நாளை(மே 13) பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்…. பயன்படுத்திக்கோங்க…!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மே 13ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல்,…

Read more

இனி 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு…. மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

ரேஷன் அட்டை தொலைந்தால் இனி கவலை வேண்டாம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும்…

Read more

இனி “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை….. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

Other Story