ரேஸஹ்ன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நீலகிரி போன்ற மலை பாங்கான பகுதிகளில் கேழ்வரகு வழங்கப்படுவது போல், தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ஜூன் மாதத்திற்கு மேல் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பொருள் கிடைக்க லேட் ஆகும்…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!
Related Posts
சிறையில் சவுக்கு சங்கருக்கு அடி, உதை, கை உடைப்பு…. பரபரப்பு புகார்…!!
அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதில் அவரது வலது கை உடைந்துள்ளதால், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ…
Read more13 மாவட்டங்களுக்கு இன்று இரட்டை எச்சரிக்கை…. வானிலை மையம் அறிவிப்பு…!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்,…
Read more