டாஸ்மாக்கை மூடுவேன் என வாக்குறுதி கொடுத்த கலைஞருக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களா? என மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவரிடம், டாஸ்மாக்கை எப்போது மூடுவீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “2016 தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை மூடுவேன் என கலைஞர் கூறியிருந்தார். நீங்கள் கலைஞருக்கு ஓட்டு போட்டீர்களா?” என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக்கை மூடுவேன்னு சொன்ன….கலைஞருக்கு நீங்க ஓட்டு போட்டீங்களா…? உதயநிதி கேள்வி..!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more