நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு அந்தியோதயா  அண்ண  யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு  ரேஷன்  பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கிட் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .

அதாவது மாநில ரேஷன் கடை ஊழியர்களுக்கு 11 மாத கிட் வழங்கல் நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அக்டோபர் 16ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.