“எந்த முன்னேற்றமும் இல்லை”…. மூதாட்டி எடுத்த விபரீதம் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து மேட்டூர் காலணியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில்…
Read more