தமிழக மக்களே..! வரும் சனிக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க… “ஒருநாள் மட்டுமே” மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெறும் ஒருநாள் சிறப்பு முகாமில் மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின்…

Read more

தமிழகத்தில் மின் பயனாளர்கள் கவனத்திற்கு… மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம்b நிகழ்கின்றன. சாதாரணமாக செல்போனுக்கு சார்ஜர் போடும்போது கூட மின்சாரம் பாய்ந்து சிலர் உயிரிழக்கும் அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. இது போன்ற சூழலை தடுக்க வீடுகளில் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய மின்வாரியம்… தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டண உயர்வை அறிவித்து மின்வாரியம் பொது மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதுவரை யூனிட் ஒன்றுக்கு 4.60 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.…

Read more

பொதுமக்களே குட் நியூஸ் இதோ…. இனி இது தேவை இல்லை… தமிழ்நாடு மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி,  14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டடம். 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள். அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் மின் இணைப்பை…

Read more

இனி இப்படி SMS அனுப்புங்க மக்களே…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்வாரியம்…!!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் “மின்னகம்” என்ற பெயரில் 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற மொபைல் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுமே தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…

Read more

உடனே உங்க ஃபோனை எடுத்து ஒரு மெசேஜை தட்டுங்க…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எங்கேயாவது மின் திருட்டு நடப்பது குறித்து தகவல் தெரிந்தால் உடனே கைபேசியை எடுத்து உங்கள் விவரங்களை தெரிவிக்காமல் மின் திருட்டு இடம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை CCMS செயலியில் பகிரலாம் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்தும் வசதி…. தமிழக மின்வாரியம் அறிமுகம்….!!

இணைய வங்கி சேவையான NEFT/ RTGS மூலமாக மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்தும் வசதியை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோர் தங்களுடைய வங்கி இணைய கணக்கில் TANGEDCO- வை (குறியீட்டு எண்: TNEB+ நுகர்வோர் எண்) பயனராக பதிவு செய்யவும்.…

Read more

அனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இணையதளத்தில் பெறுவதற்காக புதிய இணையதளம் முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி என்ற இணையதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் கால அவகாசங்கள்…

Read more

100 யூனிட் இலவச மின்சாரத்தில் புதிய முடிவு…. மின்வாரியம் அறிவிப்பு….!!!

ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை கணினி வழியாக merging செய்ய மின்வாரியம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒரு வீட்டில் ஐந்து சர்வீஸ் லைன் இருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படுகிறது. Merging செய்வதால் ஐந்து…

Read more

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்கள் வேண்டாம்….. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக…

Read more

அதிரடியாக கட்டணத்தைக் குறைத்த தமிழக அரசு…. எதற்கு தெரியுமா ?

தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த நிலத்திற்கு அருகில் உள்ள மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கு கட்டணம்  குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் நிர்வாகம் மேற்பார்வை கட்டணம் 22 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக மக்களுக்கு ஹேப்பி NEWS…. மின்வாரியம் அறிவிப்பு…!!

பொதுவாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை வரை மின் தடை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், பிப்.24, 25 மற்றும் 26 (திங்கள்கிழமை ) ஆகிய தேதிகளில் தமிழகத்தின் எந்த பகுதியிலும்…

Read more

மின்வாரியம் மெகா செய்தி அறிவிப்பு… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!

தமிழ்நாடு மின்வாரியம் செயலி ஒன்று செயல் இரண்டு என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனி ஒரே செயலியில் மின் கட்டணம் மற்றும் புகார்களை பதிவு செய்ய முடியும். https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco இந்த இணைப்பில் சென்று இதற்கான பிரத்தியக செயலியை உங்களுடைய…

Read more

சிறந்த எரிசக்தி சேமிப்பாளருக்கு விருது… தமிழக மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எரிசக்தி சேமிப்பின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மின் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் மத்திய சென்னை பகுதிக்கு உட்பட்ட மின் சேமிப்பில் ஈடுபட்டுள்ள அரசு துறை அலுவலகங்களுக்கு சிறந்த எரிசக்தி சேமிப்புக்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்… மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்கான புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல் மற்றும் நுகர்வோர் அழிக்கும் புகார்கள் உள்ளிட்ட ஏழு சேவைகள் தொடர்பான தரவுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு…

Read more

தமிழகத்தில் 25% கூடுதல் மின்கட்டணம்…. மின் வாரியம் புதிய முடிவு.!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மின் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் பொருட்டு…

Read more

தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை…. தமிழக மின்வாரியம் புதிய திட்டம்…!!!

பொதுவாக தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த மின் தேவை சமாளிப்பதற்கு மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த வருடம் கோடை காலத்தில் தான் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது.…

Read more

தமிழக மின்வாரியத்தில் 500 பேருக்கு உதவித்தொகையோடு பயிற்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 டிப்ளமோ பொறியாளர்களுக்கு உதவி தொகையோடு தொழில் பழகுனர் பயிற்சி வழங்க மின்வாரியம் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் தொடர் அமைப்பு கழகம்…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய வசதி … இனி ரொம்ப ஈசி… மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த நேரடியாக மட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலை உள்ளிட்ட பல வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் கைபேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் மின் கட்டணத்திற்கான தொகையை எளிதாக…

Read more

மின்சார பாதுகாப்பு…. 4 மாவட்ட மக்களுக்கு மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத கனமழை பெய்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

நுகர்வோருக்கான பொதுசேவை மின் கட்டணங்களில் மாற்றம்… தமிழக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நுகர்வோருக்கான பொது சேவை மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மோட்டார் பம்பு போன்ற பொது சேவைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் மற்றும் மாதாந்திர நிரந்தர கட்டணம் கிலோ வாட்-க்கு…

Read more

இந்த மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. புயல் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் டிசம்பர் நான்கு…

Read more

இந்தப் பகுதி மக்கள் டிசம்பர் 18 வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. புயல் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் டிசம்பர் நான்கு…

Read more

தமிழகத்தில் மின் விபத்து தடுப்பு செயலி…. மின்சார வாரியம் அறிமுகம்…. இன்று முதல் அமல்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின்விபத்துக்களால் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க மின்விபத்து தடுப்பு பணிக்கு தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி டான்ஜெட்கோ சேப்டி-…

Read more

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தோருக்கு வந்த சிக்கல்…. மின்வாரியம் எடுத்த அதிரடியான முடிவு…!!

தமிழக முழுவதும் புதியதாக மின் இணைப்பு பெறவும், பெயர் மாற்றம் செய்யவும் ஆன்லைன் வசதியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய இணைப்பை பெறுவதற்கு  www.tangedco.org என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு வரும் விண்ணப்பங்களுக்கு தமிழக அரசு மின்சார வாரியத்தில்…

Read more

தமிழக மக்களே உஷார்…. மின் கட்டண குறுஞ்செய்தி…. மின்வாரியம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் பெயரில் குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்தாததால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் பெயரில்…

Read more

தமிழகம் முழுவதும் உடனே இந்த மீட்டர்களை மாற்ற வேண்டும்…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பிலிருந்து மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பிலிருந்து மீண்டும் மின்சாரம் பயன்படுத்துவதால் மின் நுகர்வோர் பயன்படுத்தும் குறைபாடு உடைய மீட்டர்கள் மூலம் மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் உடனே இதை செய்யுங்க…. மின்வாரியம் பிறப்பித்த மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளில் இருந்து மீண்டும் மின்சாரத்தை பயன்படுத்துவதாலும் மின் நுகர்வோர் பயன்படுத்தும் குறைபாடுடைய மீட்டர்கள் மூலமாக மின்  வாரியத்திற்கு  பல கோடி ரூபாய் ஏற்பட்டு வருவதாகவும் இந்த வருவாய் இழப்பை தடுப்பதற்கு குறைபாடுடைய மீட்டர்களை உடனே கண்டறிந்து…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மொபைல் போன் செயலி மூலம் மின் கணக்கீடு…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மின்சாரத்துறை மூலமாக வீடுகளிலும் சிறு தொழிற்சாலைகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டர்களில் மின் பயன்பாடு எவ்வளவு என்பது காட்டப்படும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்கள் நேரில் சென்று மின் கணக்கீடு செய்து…

Read more

தமிழகத்தில் மின் மீட்டரை இடம் மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…. மின்வாரியம் அறிவிப்பு..!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.  லட்சக்கணக்கான வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள  நிலையில், வழங்காத வீடுகளுக்கு …

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்தடை கிடையாது… மக்களே ஜாலியா இருங்க….!!!

தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் சீரான மின்விநியோகம் அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தினம்தோறும் ஒவ்வொரு பகுதியாக இந்த பணிகள் நடைபெறுவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி…

Read more

எச்சரிக்கை: மின் கட்டணம் பெயரில் மோசடி… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பு வழங்காவிட்டால் இழப்பீடு…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில்…

Read more

தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு… மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் மின் கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது துண்டிக்கப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட…

Read more

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம்… உடனே மொபைல் எண்ணை அப்டேட் பண்ணுங்க… தமிழக மின்வாரியம் அறிவிப்பு..!!

இதில் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தி அலுவலக சர்வருடன் இணைக்கப்படும். கணக்கெடுக்க வேண்டிய தேதி மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும். அந்த தேதி வந்தவுடன் தானாகவே மின் பயன்பாடு கணக்கீடு செய்து நுகர்வோரின் மொபைல் போனுக்கு மின்கட்டண விவரத்தை எஸ் எம் எஸ்…

Read more

Aadhaar கொடுத்து உடனே இதை செய்யுங்க…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மின் கட்டண விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இதற்காக நுகர்வோரின் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதை அப்டேட் செய்ய மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் www.tangedco.org என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பில்லிங் சர்வீஸ் பகுதியில்…

Read more

தமிழகம் முழுவதும் விரைவில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கட்டணம் குறைவாக இருக்கும் வீடுகளிலும் அதிகமாக மின் கட்டணம் வருவதாக புகார் எழுந்து வந்தது. இதனை அடுத்து வீடுகளில் துல்லியமாக கணக்கீடு செய்யும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டமானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

தமிழகம் முழுவதும் விரைவில்…. மின்வாரியத்தின் 2 சூப்பர் திட்டங்கள்…. இனி எல்லாமே Easy தான்…!!

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பொது மக்களுடைய வசதிக்காக பல்வேறு அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் புதிய மாற்றம் கொண்டு வர TANGEDCO  முடிவு செய்துள்ளது. அதன்படி முதலாவதாக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தொடங்க உள்ளது.…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யனுமா?… ஜூலை 24 முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு முகாம்… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாகவும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில்…

Read more

தமிழகத்தில் இவர்களின் மின் இணைப்பை துண்டிக்க…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளவர்களின் கணக்கை முடிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டு வருகின்றது. அப்படி மின்கட்டணம் கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள்…

Read more

மக்களே…! இந்த மாத கரண்ட் பில் இன்னும் கட்டவில்லையா…? தமிழக மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் லஞ்சம் வாங்குவது முழுமையாக ஒழிந்த பாடு இல்லை. இந்த நிலையில் மின்வாரியம்…

Read more

இவர்களின் மின்இணைப்பு துண்டிப்பு… தமிழகம் முழுவதும் மின்வாரியம் பிறப்பித்த புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களும் குறைபாடுகள் இருப்பதை மின்வாரியம் கண்டறிந்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற…. மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், நுகர்வோரின் வசதி மற்றும் உரிய வருவாய் ஈட்ட பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற…

Read more

3,600 யூனிட்டுக்கு மேல் அதிக கட்டணம்?…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்… மின்வாரியம் விளக்கம்..!!!

தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளில் வீட்டு மின் இணைப்புகள் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வருகிறது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்…

Read more

இனி இந்த செலவெல்லாம் கிடையாது…! தமிழகத்தில் புது வீடு கட்டுவோருக்கு மின்வாரியம் ஹேப்பி நியூஸ்….!!!

பொதுவாக புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் வீடு கட்டுவதற்கு முன்பாக போர்வெல் போட வேண்டும். வீடு கட்டும் இடத்திற்கு பக்கத்தில் மின்கம்பங்கள் இருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் மின்கம்பங்கள் இல்லாத பகுதியில் வீடு கட்டினால் மின்கம்பங்கள் அமைத்து அதற்கு செலவு செய்து…

Read more

தமிழகத்தில் EB கட்டணம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

நேரத்திற்கேற்ப மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மின் கட்டணம் குறித்த மத்திய அரசின் சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமில்லை…

Read more

கூடுதல் டெபாசிட் கட்டணம்… தமிழக மின்வாரியம் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் மின் நுகர்வோருக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 3 ஆயிரம் மற்றும் நான்காயிரம் மின் கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டடமாக பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதற்கு…

Read more

இனி அதிகாலை வரை டியூட்டி…. மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் அனல் காற்றினால் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள வீடுகளில் மின் பயன்பாடு அதிகம் உள்ளது. அதனால் இரவில் மின்விநியோகப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பலரும் இரவில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.…

Read more

தமிழகம் முழுவதும் இனி தடையில்லா மின்சாரம்… மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரிய நிர்வாக இயக்குனர்…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை…

Read more

Other Story