பச்சிளம் குழந்தைகளின் ரத்தம் படிந்த மணிப்பூர் மண்… நீதிக்காக வீதியில் இறங்கிய மக்கள்… மணிப்பூரில் அடுத்த 120 மணிநேரம் மிக முக்கியம்…!!!
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள துரோங்லோபி கிராமத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான செய்தி மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி நள்ளிரவில் ஒரு குடியிருப்பு வீட்டின் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான…
Read more