மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி?… ஆனா பிறந்ததும் செத்துடுச்சு… என்ன காரணம்?… வைரலாகும் புகைப்படம்…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்படும் ஆடுகளில் ஒன்று சமீபத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் முகம் மனித முகத்தைப் போல…
Read more