சிலிண்டர் மானியம் வங்கி கணக்குக்கு வர இது கட்டாயம்….. பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிலிண்டர் இணைப்பை பெரும் நோக்கில் மத்திய அரசு பிரதமர் உஜ்வாலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9. 60 கோடி பேர் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும்…

Read more

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டமே இல்லை…. ஆம் ஆத்மி….!!!

இந்தியாவில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டமே இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள்…

Read more

UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தற்போது google pay, போன் பே மற்றும் பேடிஎம் யுபிஐ செயலிகளை பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளது. பயனர்கள் பாதுகாப்பு அம்சங்களை தவறாமல் சரிபார்த்து…

Read more

விவசாயிகளுக்கு மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…..!!!!

ரபி பருவத்தில் உரம் மானியமாக 22,303 கோடியை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இந்திய நாட்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மானியத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு…

Read more

உரத்திற்கு மானியம் அறிவித்தது மத்திய அரசு….!!!!

இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ராபி கால பயிர்களுக்கான உரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நைட்ரேட் கிலோவுக்கு 47.2 ரூபாயும், பாஸ்பேட் கிலோவுக்கு 20.82 ரூபாயும், பொட்டாஷ் கிலோவுக்கு…

Read more

18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி…

Read more

தினமும் வெறும் ரூ. 7 சேமித்தால் மாதம் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனை அடைவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய்…

Read more

சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு நீட்டிப்பு….. மத்திய அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த…

Read more

BREAKING : ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.!!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி பண்டிகை போனசாக வழங்குவதற்கு மத்திய  அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரயில்வே துறையின் 11,07,346 ஊழியர்களுக்கு…

Read more

BREAKING : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தீபாவளி சர்ப்ரைஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கான சர்ப்ரைஸ் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அகவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி…

Read more

சேமிப்பு திட்டத்தில் முதியோர்கள் முழு பலன்களை பெற…. மத்திய அரசின் அசத்தலான திட்டம் இதோ…!!

தேசிய ஓய்வூதிய அமைப்பானது முதியோர்களுக்கு கடைசி காலத்தில் நல்ல வருமானத்தை கொடுக்கும் விதமாக பல சிறப்பான பலன்களை வழங்கி வருகிறது .ஆரம்பத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காகவே தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்காகவும் இயங்கி…

Read more

“ஒரே நாடு. ஒரே ஐடி” நாடு முழுவதும் விரைவில் அமல்… மத்திய அரசு திட்டம்…!!

மும்பை மத்திய கல்வி அமைச்சகம், ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் ‘தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு ‘APAAR’ அடையாள எண்ணை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் ஒரு பகுதியாக, இந்த ஐடி…

Read more

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை லோன் கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!!

வேலை இல்லாதவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பதினெட்டு முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தொழில் துறைக்கு ஒரு லட்சமும் இதர துறைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாயும்…

Read more

மாதம் ரூ.5000 பென்ஷன் தரும்… மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

மத்திய அரசு சில வருடங்களில் இரட்டைப்ப வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொறுத்து ஆயிரம்…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி சிறப்பு கிட்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமர் கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் கூடுதலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி…

Read more

திருட்டு போன செல்போனை கண்டறிய புதிய வசதி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து விதமான சேவைகளும் தற்போது இணையமயமாகிவிட்ட நிலையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கொண்டு தங்களின் புகார்களை தெரிவிக்கவும் புகார் குறித்த விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது தொலைந்து போன மொபைல் போன்களை குறித்து கண்டறியும் விதமாக…

Read more

பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

தொழில் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை நிலைப்படுத்த விரும்பும் பெண்களுக்காக சென்ட் கல்யாணி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம்.…

Read more

ரூ.50 ஆயிரம் வரை கடன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு PM SVANidhi scheme (பிஎம் ஸ்வாநிதி திட்டம்) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பயன் அடைய விருப்பமுள்ளவர்கள் http://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று…

Read more

விவசாயிகளே உஷார்…. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை…. மத்திய அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் நான்கு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி டிகோஃபோல், டைனோகேப், மெத்தோமைல் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் ஆகிய மருந்துகளை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்துவிடும் கவலை வேண்டாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலை செய்தவர்களின் வங்கிக் கணக்கில் 20 நாட்களுக்கு மேல் சம்பளம் வரவு வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் நிதி பற்றாக்குறையால்…

Read more

இனி ரூ.200 இல்ல ரூ.300 கிடைக்கும்… சிலிண்டர் பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் 100 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி ஒரு எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து பெறும் பொழுது மானிய தொகை 200 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் கிடைக்கும்…

Read more

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… மத்திய அரசு முக்கிய உத்தரவு…!!!

நாட்டில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர்கள் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட கூடாது. மாணவர்கள்…

Read more

மத்திய அரசை லெப்ட் & ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்..! 7 நாள் கெடு விதித்து உத்தரவு…!!

தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.  ஏற்கனவே மூன்று முறை தீர்ப்பாயம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காத நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது…

Read more

சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை லோன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சுயதொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம்…

Read more

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில…

Read more

இ-சிகரெட் வைத்திருந்தாலே குற்றம்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இ சிகரெட்டுக்கு தடை சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, அதன் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கும் தடை விதித்தது. இருந்தாலும் இ-சிகரெட் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால் தடையை உறுதியுடன் அமல்படுத்த…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த சுமை இருக்காது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கான புத்தக எடையை குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி புத்தகப் பையின் எடையால் 22 சதவீதம் மாணவ மாணவிகள் தசை, முழங்கால், முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற…

Read more

பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!

இந்தியாவில் பெண்களுக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் பெண்களின் சுய வேலைவாய்ப்பை இலக்காக கொண்டு  மஹிளா அகலாம் நிதி திட்டம்…

Read more

இன்று முதல் ஆன்லைன் கேமிங்க்கு 28% ஜிஎஸ்டி வரி அமல்… மத்திய அரசு அறிவிப்பு….!!!

ஆன்லைன் விளையாட்டு, கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவக்கே விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகின்றது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். இதற்கு முன்பு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரம்புக்குள்…

Read more

இன்று முதல் அமல்…. இனி இந்த ஆவணத்தையும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம்… மத்திய அரசு அறிவிப்பு….!!

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த  மாதம் முதல் இந்திய குடிமக்கள் பிறப்புச் சான்றிதழையும் அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

Read more

வீடு கட்டும் கனவு நிறைவேறப் போகுது….. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இது மலிவான வீட்டுக் கடன்களை வழங்கும். குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும் வட்டி மானியத்தின் சுமையை அரசு…

Read more

இன்று முதல் ரூ.2,000 செல்லாது…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று இரவு 11.59 மணி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்ற மத்திய அரசு அதற்கு…

Read more

ஆதார் இணைப்புக்கு இன்று (செப்..30) தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு…

Read more

#Breaking: விஷாலிடம் லஞ்சம் கேட்ட விவகாரம்; விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு…!!

நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு அடிப்படையிலே மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை நடவடிக்கை எடுத்து,  மும்பைக்கு விசாரணை நடத்த ஒரு அதிகாரியை அனுப்பி இருக்கிறது. விஷால் சொல்லியிருந்தது என்னவென்றால் ? CBFC என்று சொல்லப்படக்கூடிய திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பிலே, சான்றிதழ்…

Read more

மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் பெற மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் மக்களுக்கு ஓய்வூதிய காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கே தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. NPS என்ற திட்டம் பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார்…

Read more

எல்லாமே பொய்யா இருக்கு… உங்களின் சிஸ்டமே சரியில்லை; மத்திய அரசை கண்டித்த ஐகோர்ட்!!

உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 2018ல் ராணுவ வீரர் தேர்வில் குளறுபடி என நெல்லை முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

பான் – ஆதார் KYC புதுப்பிக்கப்படவில்லையா?…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

வங்கியில் கணக்கை வைத்திருப்பவர்கள் பேன் மற்றும் ஆதார் தொடர்பான பல ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் KYC அப்டேட்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது வங்கி கணக்கு செயல்படாது என்று மத்திய அரசு தெளிவு படுத்தி உள்ளது. உங்களது…

Read more

அனைவருக்கும் வீடு… நகர்ப்புறம் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

நகர்ப்புறங்களில் வீடு கட்ட விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி…

Read more

உளுந்து , துவரம் பருப்பு மீதான இருப்பு வரம்பு… டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு…!!!

நாட்டில் சில பருப்பு வகைகளின் தேவைகள் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் நியாயமற்ற விலை ஏற்றம் மற்றும் பதுக்களை தடுக்க மற்றும் நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைக்க உளுந்து பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் இருப்பு…

Read more

ஆப்பிள் நிறுவனத்தின்  தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு…. மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை…!!!

ஆப்பிள் நிறுவனத்தின்  தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது  ஐபோன், ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றில் பாதுகாப்புக் குறைபாட்டை மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ‘செர்ட்-இன்’ கண்டறிந்துள்ளது. இதனால் ஆப்பிள் கேட்ஜெட்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து…

Read more

இனி சுலபமாக ரூ.10 லட்சம் கடன் பெறலாம்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பத்து முதல் 12 சதவீத பட்டியுடன் 10 லட்சம் ரூபாய் வரை பிணை இல்லாமல் கடன் பெறலாம். தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த…

Read more

ஆப்பிள் பயனர்களே உஷார்…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

ஆப்பிள் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் புக் மற்றும் சஃபாரி பிரௌசர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கம்ப்யூட்டர்…

Read more

உங்க வீட்டு குழந்தைக்கு ஆதார் எடுத்துட்டீங்களா?…. இல்லனா உடனே கிளம்புங்க… முழு தகவல் இதோ…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அரசு பணி மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்கும் ஆதார்…

Read more

ஊடக சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு…. இனி இவர்களுக்கு அனுமதி கிடையாது…!!!

கடுமையான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்று அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஒருவர் டிவி விவாத நிகழ்ச்சியில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் சூப்பர் பரிசு… ரெடியா இருங்க…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான அகல விலைப்படி உயர்வு எதிர்நோக்கி ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது 42 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு…

Read more

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி… மத்திய அரசின் புதிய இணையத்தளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது டிஎன் கிஷான் ரின் என்ற போர்ட்டல் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நாட்டின் விவசாயிகளுக்கு…

Read more

ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு…

Read more

நீங்க இன்னும் ஆதார் – பான் கார்டு இணைக்கவில்லையா?… 10 நாள் தான் டைம் இருக்கு உடனே போங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் அதனை அனைத்து ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் மற்றும் ஆதார் கார்டை…

Read more

சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!

இன்றைய காலகட்டத்தில் எதிர்கால வருமானத்திற்காக பலரும் தபால் அஞ்சலக திட்டம் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா, பி பி எஃப் மற்றும் கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ்…

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கும் மத்திய அரசின் அஸ்தலான திட்டம்… இன்று (செப்..17) முதல் அமல்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் ஏராளமான கடனுதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது…

Read more

Other Story