“மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு”…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் மணிப்பூரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி…

Read more

மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு தீவைத்து எரிப்பு…. பெரும் பரபரப்பு…!!

மணிப்பூர் இம்பால் அருகே மின்னணு வாக்கு இயந்திரம், விவிபேட் இயந்திரம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய்ராங் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடியவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர். முன்னதாக மணிப்பூர் தமன் போக்பி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள்…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்… வருகிறது புதிய மாற்றம்… கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

மணிப்பூர் மாநில அரசு இந்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு வாரிய தேர்வுக்கான தர நிர்ணய முறையை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. அதனைப் போலவே தேர்வுக்கு…

Read more

பிரதமர் மோடி மணிப்பூருக்கு வரணும்….3 வாரங்கள் கடந்தும் தொடர் போராட்டத்தில் இளம்பெண்….!!

கடந்த மே மாதம் முதல் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக 26 வயதான மாலெம் தங்கம் தேசிய தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி…

Read more

“வேலைக்கு வரலைன்னா சம்பளம் கட்” … அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மணிப்பூர் மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் ஆப்சென்ட் என பதிவு செய்து அன்றைய சம்பளத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிக்கை…

Read more

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. காவல் அதிகாரி கடத்தல் – பரபரப்பு…!!

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பல மாதங்களாகவே கலவரம் நீடித்து வந்தது. இதனையடுத்து கலவரம் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கலவரத்தில் துப்பாக்கியுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல்…

Read more

மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்.!!

மெய்தி சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீக்க மணிப்பூர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது ஹைகோர்ட். மணிப்பூர் வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த…

Read more

மணிப்பூரில் மீண்டும் பதட்டம்…. பாதுகாப்பு அதிகாரிகள் கொலை….!!

மணிப்பூரில் கடந்த வருடம் இரண்டு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக உருமாறியது. இதில் ஏராளமானோர் உயிர் இழந்தனர். பல நாட்கள் இந்த வன்முறை சம்பவங்கள் நீடித்தது. நாடே கொந்தளிக்கும் வகையிலான அத்துமீறல்கள் மணிப்பூரில் நடந்தது. அதன் பிறகு ராணுவம் மணிப்பூரில்…

Read more

மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கியது அம்மாநில அரசு.!!

மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மேற்கொள்ள இருந்த இந்திய நீதி யாத்திரைக்கு அனுமதி அளித்தது மணிப்பூர் அரசு. பாதுகாப்பு காரணங்களை சுட்டி காட்டி அனுமதி மறுத்திருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்கி மணிப்பூர் அரசு…

Read more

#ParliamentAttack : நுழைந்தது ஏன்?…. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்து…. மக்களவையில் கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்.!!

மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில்…

Read more

மணிப்பூரில் தொடரும் இணையசேவை தடை…. வெளியான அறிவிப்பு…!!!

மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று முதல்வர் பிரேன் சிங்கின் வார்த்தைகள் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதற்கு முன்னதாக மணிப்பூரில் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த தடையை…

Read more

BREAKING: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்….!!

மெய்தி சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க உத்தரவிட்டிருந்தார் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கட்டணம் தெரிவித்திருந்தது. மார்ச் மாதம் 27ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்ற…

Read more

மணிப்பூரில் மீண்டும் இணையதள சேவை தடை…. 11 ஆம் தேதி வரை அமல்…!!

மெய்தி, குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் தத்தளிக்கும் மணிப்பூரில் இணைய சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், மீண்டும் இணைய தடையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக இணையதளத் தடை அமலில் உள்ளது. இந்த…

Read more

பாஜக மண்டல அலுவலகம் தீவைத்து எரிப்பு….. மணிப்பூரில் பரபரப்பு.!!

தௌபால் மாவட்டத்தில் உள்ள பாஜக மண்டல அலுவலகம் செப்டம்பர் 27 அன்று ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. கலவரம் தொடரும் மணிப்பூரில் பாஜக அலுவலகம் எரிக்கப்பட்டது. தௌபால் மாவட்டத்தில் உள்ள பாஜக தொகுதிக் குழு அலுவலகம் எரிக்கப்பட்டது. முன்னதாக இங்கு பாஜகவின் 3 அலுவலகங்கள்…

Read more

19 காவல் நிலைய எல்லையை தவிர…. “அக்.1 முதல் 6 மாதங்களுக்கு AFSPA….. மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மணிப்பூர்  பதற்றம் நிறைந்த மாநிலமாக மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்…

Read more

BREAKING : பதற்றமான மாநிலம் மணிப்பூர்…. ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!!!

மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலம் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்திருக்கிறார். மாநில அரசுக்கு உதவியாக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றமான மாநிலமாக நீடிக்கும். இனி ராணுவ கட்டுப்பாட்டில்…

Read more

#BREAKING : மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு.!!

மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற…

Read more

நாட்டையே அதிர வைக்கும் 2 மாணவர்கள் கொலை…. முதல்வர் உறுதி….!!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 6ஆம் தேதியில் காணாமல் போன இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக அந்த மாநில…

Read more

7 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும்…. மணிப்பூரில் மீண்டும் ஒரு கொடூரம்..!!

மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூலை 6 ஆம் தேதி, மணிப்பூரை சேர்ந்த மைதி பழங்குடியினத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். ஆனால் அங்கு பல மாதங்களாக…

Read more

மணிப்பூரில் மீண்டும் கொடூரம்…. 2 மாணவர்கள் படுகொலை… அதிர்ச்சி…!!!

மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூலை ஆறாம் தேதி மைதீ பழங்குடியினத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். பல மாதங்களாக அங்கு இணையம் முடக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அங்கு…

Read more

மகன் கண்முன்னே ராணுவ வீரரை கடத்தி கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரரை (செர்டோ தாங்தாங் கோம்) அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால்…

Read more

மணிப்பூரில் ராணுவ வீரர் கடத்திச் சென்று கொலை…. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு சென்ற ராணுவ வீரரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால் அருகே தாருக்…

Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 7 லட்சம் வரை இழப்பீடு… மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல்வேறு சட்டங்களை இயற்றினாலும் சில காமப் கொடூரர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து விடுகிறார்கள். இந்த…

Read more

மணிப்பூரில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா? சற்றுமுன் மணிப்பூர் தமிழ் சங்கம் அறிக்கை!!

மே மூன்றாம் தேதியிலிருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இடங்களில் ஒன்றான மணிப்பூரில் குக்கி மற்றும் மேத்தி இன மக்களுக்கு இடையிலான நடந்து வரும் போராட்டம் வன்முறையாக மாறி,  கிட்டத்தட்ட ஒரு 140  நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக…

Read more

மணிப்பூர் சென்று வந்த 21 எம்பிக்கள்…. குடியரசு தலைவரை சந்திக்க முடிவு….!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை சந்திக்க உள்ளனர். மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் 3 மாதங்களை எட்ட உள்ள நிலையில் இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல்…

Read more

சற்றுமுன்: மணிப்பூரில் ஆட்சியை கலைக்க பரிந்துரை…!!

மணிப்பூரில் உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆய்வு செய்தார். பின்னர்…

Read more

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை: யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா? உச்ச நீதிமன்றம் காட்டம்..!!!

மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பான இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், வழக்கறிஞர் ஒருவர் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இதற்கு, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு…

Read more

“மணிப்பூர் பெண்கள் விவகாரம்” 10 லட்சம் இழப்பீடு…. நேரில் சென்ற கவர்னர்….!!

மணிப்பூரில் குகி – மெய்தி மக்களிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக வெடித்து மே மாதம் முதல் தற்போது வரை நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

Read more

வேலியே பயிரை மேயலாமா….? இளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை…. பாதுகாப்பு படைவீரர் சஸ்பெண்ட்….!!

மணிப்பூரில் மே மாதம் தொடங்கிய கலவரம் இன்றுவரை  நீடித்து வருகிறது. இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினர் இறக்கப்பட்டனர். இந்நிலையில் இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது…

Read more

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் : மணிப்பூர் அரசு.!!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 2 நாட்களில் நூற்றுக்கும் அதிகமானோர் மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து ஊடுருவிய அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்க…

Read more

மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. வீடியோ எடுத்தவர் கைது…. போலீஸ் தொடர் விசாரணை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

மணிப்பூர் சம்பவம் : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச்…

Read more

மணிப்பூர் சம்பவம் : ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக…

Read more

தமிழர்களின் நிலை என்ன….? மணிப்பூருக்கு விரையும் தமிழகக் குழு….? வெளியான தகவல்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!!

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய…

Read more

“மணிப்பூர் விவகாரம்” பொறுமைக்கும் அளவு உண்டு….. ஹர்பஜன் சிங் ஆவேசம்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

BREAKING: மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் ரேப் செய்து கொலை… அதிர்ச்சி..!!

மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்பாலில் உள்ள கார் பராமரிப்பு மையத்தில்  பணியாற்றிய 2 பெண்கள்  பலாத்காரம் செய்யப்பட்டு, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். ஏற்கனவே,…

Read more

“மணிப்பூர் விவகாரம்” நான் இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்…. பாஜக எம்பி கம்பீர்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல் : மணிப்பூர் காவல்துறை.!!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்படுவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரத்தில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல்…

Read more

#ManipurViolence : தாய்மையை நிர்வாணப்படுத்தி…. தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்பி தலைமையில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை : கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் 23ஆம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ஜூலை 24ஆம் தேதி…

Read more

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் சம்பவம்: குற்றவாளி வீட்டை சூறையாடிய கிராம மக்கள்…!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர்  கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக…

Read more

மணிப்பூர் கொடூர சம்பவம்: நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது இராணுவ வீரரின் மனைவி…. அதிர்ச்சி..!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த 19-ம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…

Read more

மணிப்பூர் விவகாரம்…. வீடியோவ நீக்குங்க…. ட்விட்டருக்கு மகளிர் ஆணையம் கடிதம்….!!

நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட சம்பவம். இந்த சம்பவம் நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியாகிய இந்த சம்பவம்  நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சட்டத்தின்படி இது…

Read more

“மணிப்பூர் விவகாரம்” போலீசார் தான் அந்த கும்பலிடம் விட்டாங்க…. பெண்கள் கண்ணீர் மல்க வேதனை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

அவர்களை தூக்கிலிடுங்கள்…. மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. குஷ்பூ ஆவேசம்….!!

மணிப்பூரில் மே  3 ஆம் தேதி இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை வன்முறையாக தொடர்கிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி மாநிலத்தில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலமாக அழைத்து வந்த காணொளி நேற்று மாலை…

Read more

“மணிப்பூர் விவகாரம்” வீடியோவ Share பண்ணாதீங்க….. அரசு உத்தரவு….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

“மணிப்பூர் சம்பவம்” இதயம் கனக்கிறது…. யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட மோடி தனது வருத்தத்தை தெரிவித்தார். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் வெட்கமடைந்துள்ளது.…

Read more

மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம்….. என் இதயம் நொறுங்கியது – முதல்வர் ட்விட்

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

2 பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து செல்லும் கொடூரம்…. வைரலாகும் உச்சகட்ட அதிர்ச்சி வீடியோ…!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இரண்டு பேரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை நிர்வாணமாக ஊருக்குள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு…

Read more

Other Story