மணிப்பூர் பாலியல் வன்கொடுமை: யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா? உச்ச நீதிமன்றம் காட்டம்..!!!
மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பான இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், வழக்கறிஞர் ஒருவர் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இதற்கு, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு…
Read more