ஐஓசி பெண் அதிகாரி ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு… உடன் தங்கியிருந்த நபர் செய்த “அந்த” ஒரு காரியம்… செல்போனில் வந்த அந்த ஒரு போட்டோ.. பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த வடமாநிலப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா என்பவர், ராமநாதபுரம் போக்குவரத்து நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

Other Story