FLASH NEWS: தீர்ப்பு நாளில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்…!!!

ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை.…

Read more

BREAKING: 2ஜி மேல்முறையீடு வழக்கு… இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…!!!

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. 14 பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017…

Read more

இதுதான் இந்திய கலாச்சார பெருமையா…? உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைச்சர் கண்டனம்…!!

சாதி அமைப்பின் தோற்றம் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவானது என்று தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வரலாற்றை திரித்து பேசுவது உண்மையை குழிதோண்டி புதைப்பதாகும். இந்திய வரலாற்றில் அழிக்க…

Read more

ஐ.பெரியசாமியின் அமைச்சர் பதவி தப்புமா…? இன்று தமிழ்நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. பொன்முடியை போல், ஐ.பெரியசாமி-க்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்,…

Read more

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு….!!!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்புடைய பாலியல் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிம்மதி…. பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு…!!!

செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15ஆம் தேதி தீர்ப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், வழக்கு…

Read more

கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்யலாம்…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

குடிபோதையில் வந்து தினமும் கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்லூரி பேராசிரியை விவாகரத்து மேல் முறையீட்டு வழக்கில், கணவர் டேவிட் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிக்கு அடிமையானது மட்டுமல்லாமல் மனைவி…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு..!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே இனி கவலை வேண்டாம்…. அதிரடி தீர்ப்பு….!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்த எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாத…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் 29ஆம் தேதி தீர்ப்பு…!!

நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் நாளைய மறுநாள் (செப்டம்பர் 29) தீர்ப்பு வழங்க இருக்கிறது ஐகோர்ட். 1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 18 இளம் பெண்களை போலீசார்…

Read more

கைதும், சிறை தண்டனையும் சட்டப்பூர்வமானது…. செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர்…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கில் நாளை தீர்ப்பு…. பரபரப்பில் தமிழக அரசியல்…!!!

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்  பொன்முடி. இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், கைது நடவடிக்கை சட்டவிரோதம் தான் என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அமலாக்கத்துறை – செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக…

Read more

போக்சோ வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரையிலும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் பள்ளி மாணவியை தாஸ் என்பவர் கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு…

Read more

இயக்குனர் சங்கர் மீது எந்திரன் கதை திருட்டு வழக்கு… உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் எந்திரன். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்த படத்தின் கதை தன்னுடையது…

Read more

BREAKING : “மனு தள்ளுபடி” செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நிராகரிக்க கோரிய நீதிமன்ற மனுவை தள்ளுபடி  செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Read more

“கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்த 3 பாயிண்டுகள்”…. என்னென்ன தெரியுமா…?

தமிழ்நாட்டியே உலுக்கிய கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேரின் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அனைத்து…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில்…. இன்று வெளியாகும் தீர்ப்பு…!!!

தமிழகத்தையே உலுக்கிய பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து முக்கிய குற்றவாளியான யுவராஜ்…

Read more

“ஜல்லிக்கட்டு தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”…. போராடிய அனைவருக்கும் தலை வணங்குகிறேன்…. நடிகர் சூர்யா‌ ட்வீட்…!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என…

Read more

தமிழ்நாடே எதிர்பார்ப்பு…! ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்ற உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான சம்மண் ரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத்…

Read more

இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்க போகும்…. முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

BREAKING : உச்சப் பதவியில் அமர்ந்தார் இபிஎஸ்…. இனி ஆட்டம் வேற மாதிரி…!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வானார். இனி அதிமுக என்ற மாபெரும் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இனி அவரின் ஆட்டமே வேற மாதிரி தான்…

Read more

BREAKING: இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு: EPS ஐ சந்தித்த முக்கிய புள்ளிகள்…!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் எதிர்த்த வழக்குகளில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு.

Read more

தமிழகமே எதிர்பார்ப்பில்…. அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

9-ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த வாலிபர்….. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…..!!!!!!

அரியலூர் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராமனுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவரது 3-வது மகள் அரியலூரிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இந்த நிலையில் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(22) என்பவர் சென்ற 18/07/2022-ல் 9-ஆம்…

Read more

அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு… “மீண்டும் நீதிமன்றத்தை நாடும்”… ஓ.பி.எஸ் தரப்பினர் தகவல்..!!!

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

BREAKING: தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கில் இன்று தீர்ப்பு…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே பல நாட்களாக காரசார விசாரணை நடைபெற்று வந்த நிலையில்இன்று …

Read more

சிறுமியின் உள்ளாடையை கழட்டிய நபர்…. இதுவும் அதற்கு இணையான குற்றம்தான்?…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் சென்ற 2007 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சாலையில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உள்ளாடை உட்பட உடைகள்…

Read more

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை… அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஜி சாவோகுன்  என்பவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்று அங்கு உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவின்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருட முயற்சி செய்துள்ளார்.…

Read more

காவலாளியை கொன்று பணம், செல்போன் கொள்ளை…. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!!

காவலாளியை கொன்று செல்போன் பணத்தை கொள்ளை அடித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செலம்பணன் என்பவர் டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவர் சென்ற 2017…

Read more

வரி ஏய்ப்பு புகார்… ரூ.136 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு… சங்கடத்தில் அதிபர் டிரம்ப்…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் டிரம்ப்பின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும்…

Read more

பொதுக்குழு வழக்கு இங்கேயே இருந்தால்….. “கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?…. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்.. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

பறிபோகும் அமைச்சர் பதவி?…. இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு…. கலக்கத்தில் அமைச்சர் KKSSR….!!!!

தமிழகத்தின் வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பு அவருக்கு எதிராக வரும்…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு!…. நாளை(ஜன..2) உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு…

Read more

Other Story