செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15ஆம் தேதி தீர்ப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க கோரி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பிப்.15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிம்மதி…. பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு…!!!
Related Posts
BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read moreBREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…
Read more