தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கப்படாததால் பலரும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன், மகளிர் உரிமைத் தொகை பெற பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்திருந்ததால், குறிப்பிட்ட காலத்திற்கு குடும்ப அட்டை விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.
BREAKING: தமிழகத்தில் விரைவில் புதிய குடும்ப அட்டை…!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more