தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கப்படாததால் பலரும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன், மகளிர் உரிமைத் தொகை பெற பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்திருந்ததால், குறிப்பிட்ட காலத்திற்கு குடும்ப அட்டை விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.
BREAKING: தமிழகத்தில் விரைவில் புதிய குடும்ப அட்டை…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreBREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read more