3 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை… எங்க வயித்துல பாலை வார்த்துட்ட…. நிம்மதியில் மக்கள்…!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தக்காளி ஒரு கிலோ ரூ.100, 150, 200-க்கும் மேல் விற்பனையானது  இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாக்கினார்கள். மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை…

Read more

என்னது தக்காளி விலை 30 ரூபாயா..? பறந்து சென்ற இல்லத்தரசிகள்…. ரொம்ப சந்தோஷம்…!!

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,…

Read more

நெய்வேலியில் நெல்லுக்கு பதில் தக்காளி…. தக்காளிக்கு பதில் மாம்பழம் … நீதிமன்றத்தில் எழுந்த சிரிப்பலை…!!

நெய்வேலியில் என்எல்சி சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு,…

Read more

1 கப் டீக்கு 1 கிலோ தக்காளி இலவசம்…. வரிசைகட்டிய மக்கள்…. கடைசியில் டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்…!!

நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஒரு சிலர் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆகி வருகிறார்கள் அந்த அளவிற்கு தக்காளி விலை தாறுமாறாக எகிறி உள்ளது சில நேரங்களில் தக்காளியை கல்யாண பரிசாக கொடுக்கும்…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில்…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு..!!

தக்காளி விலையானது சமீப நாட்களாகவே உச்சம் தொட்டு வருகிறது . இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அரசு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன்…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.50 வரை குறைப்பு…!!

தக்காளி விலை 180 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தக்காளியை அரசே முழுவதுமாக கொள்முதல் செய்து, கிலோவிற்கு ரூ. 50 வரை குறைத்து அனைத்து .40 ரேஷன் கடைகளிலும் விற்பனை…

Read more

அடப்பாவிங்களா…! தக்காளிக்காக பெத்த பிள்ளைகளை அடமானம் வைத்த தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

நாடு முழுவதும் சமீப காலமாகவே தாக்கலி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையில் தக்காளியால் ஒருவித வினோதமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஒடிசாவின் கட்டாக் பகுதியில் தக்காளி திருடுவதற்காக ஒருவர் தனது…

Read more

நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை…. ஏமாற்றத்தில் செல்லும் மக்கள்…!!

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டும், தக்காளி விலை குறைந்த விலையில் கிடைக்கும்  நோக்கத்துடனும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ…

Read more

சப்வே மெனுவிலிருந்து தக்காளியை தூக்கியாச்சி… இனி தக்காளி இல்லாத சாப்பாடு தான்…!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது தெரிந்த விஷயம் தான். நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததை தொடர்ந்து பல உணவகங்கள் தங்கள் மெனுவிலிருந்து தக்காளியை நீக்கி வருகின்றன. பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு…

Read more

தக்காளிக்கு பதில் ஆப்பிள் சாப்பிடலாம்…. புது யோசனை சொன்ன எடப்பாடி…!!

இரண்டும் ஒரே விலையில் விற்பதால் தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என EPS கூறியுள்ளார். விலை உயர்வு பற்றி பேசிய அவர், ‘எடைக்கணக்கில் வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் அத்தியாவசிய…

Read more

குட் நியூஸ்…! தக்காளியின் மானிய விலையை அதிரடியாக குறைத்த மத்திய அரசு…. எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். சில்லரை விற்பனையில் கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூ.80ல்…

Read more

ஒரு கிலோ ரூ.50 தான்….. தக்காளிக்காக 2 கி.மீ-க்கு நீண்ட வரிசை…. ஆந்திர விவசாயிக்கு அமோக விற்பனை….!!

ஆந்திராவில் தக்காளி கிலோக்கு 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடப்பாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கினார். இதை கேட்டதும் பொதுமக்கள் பலரும்…

Read more

1 குடும்பத்திற்கு 1 கிலோ தக்காளி இலவசம்…. அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்…!!

நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும்…

Read more

Breaking: தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலை உயர்வு…!!

தக்காளி விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 35 உயர்ந்து 125க்கும், சில்லறை உ விற்பனையில் ரூ.15 உயர்ந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.180க்கும், பீன்ஸ் ரூ.100, இஞ்சி ரூ.230,…

Read more

51 கிலோ எடைக்கு துலாபாரமாக தக்காளி…. காஸ்ட்லியான வேண்டுதல் தான்… நெட்டிசன்ஸ் கமெண்ட்..!!

நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எடைக்கு எடை துலாபாரமாக தக்காளியை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும்…

Read more

தக்காளி கிலோ ரூ-80க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.!!

டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா, கான்பூர், வாரணாசி, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ ரூ 80க்கு  விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் வழங்க மத்திய…

Read more

ஒரு கிலோ தக்காளியின் விலை 300ஐ தொடும்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300ஐ…

Read more

ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்…. வித்தியாசமான ஆபரை கையிலெடுத்த வியாபாரி…!!

நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும்…

Read more

கல்யாண வீட்டிலும் கெத்து காட்டும் தக்காளி…. மணமக்களுக்கு பரிசாக… கோவையில் ருசிகரம்…!!!

நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும்…

Read more

BREAKING: தக்காளி, வெங்காயத்துக்கு போட்டியாக விலை உயர்வு..!!

இன்று தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பீன்ஸ் போன்ற சாம்பார் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மொத்தவிலையில் தக்காளி Kg 20 குறைந்தது 110க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 130க்கும், பீன்ஸ் Kg 30 அதிகரித்து 110க்கும் விற்கப்படுகிறது. சாம்பார் காய்கறிகள், தேங்காய்…

Read more

பொய்..! நீங்க மட்டுமல்ல….. “தக்காளியால் நாங்களும் பாதிக்கிறோம்”….. பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பேட்டி..!!

‘தக்காளி விலை உயர்வால் பிரபலங்கள் நாங்களும் பாதிக்கிறோம் என்று பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இப்போது சந்தையில் பலர் காய்கறிகளை மிகவும் கவனமாக வாங்குவதைக் காணலாம். பலர்…

Read more

தக்காளியால் லட்சாதிபதி ஆன கொஞ்ச நேரத்தில் பறிபோன உயிர்…. அதிர்ந்துபோன தக்காளி வியாபாரிகள்…!!!

சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தக்காளியை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த கொலை சம்பவம்  தக்காளி வியாபாரிகளை அதிர வைத்துள்ளது.…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

இரண்டே தக்காளி ஒரு நொடியில் பிரிந்த குடும்பம்… கணவன் மனைவி இடையே விரிசல்… இப்படி கூட நடக்குமா…???

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்கால விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி விலை தொடர்பாக தகராறு ஏற்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சஞ்சீவ் என்ற நபர் மனைவியை கேட்காமல் இரண்டு…

Read more

மரத்தில் கட்டி வைத்து…. “தக்காளி விற்று ரூ 30,00,000 சம்பாதித்த விவசாயி கொலை”…. ஆந்திராவில் ஷாக்..!!

சமீபத்தில் விளைந்த தக்காளியை விற்று பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி கொள்ளை கும்பலால் கொல்லப்பட்டார்.. ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி மண்டலம் போடிமல்லடின்னே கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நரிம் ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி கொலையாளிகளால்…

Read more

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்குது…. தக்காளியால் ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி….!!

நாடு முழுவதும் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களின் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் தக்காளி விலை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும்…

Read more

3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு..!!

தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

தக்காளி ஒரு கிலோ ரூ.20…. ஒரு கிலோ 20…. அந்த மனசு தான் சார் கடவுள்…. அலைமோதும் கூட்டம்…!!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில்…

Read more

அட இந்த தக்காளிக்கு வந்த பவுச பாரேன்…! பாதுகாப்புக்கு 2 பவுன்சர்கள் நியமனம்…!!

நாடு முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம்பொழுது தற்போது ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய மக்கள்…

Read more

தக்காளியை இலவசமாக…. அள்ளிக்கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழகம் முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய…

Read more

தக்காளிக்கு வந்த சோதனையா இது…? என்னெல்லாம் நடக்குது பாருங்க…. வைரல் வீடியோ…!!!

தமிழ்நாட்டில் காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும்…

Read more

சற்றுமுன்: தக்காளி விலை கடுமையாக சரிந்தது..!!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ச140 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ 7100 வரை குறைந்துள்ளது.…

Read more

BREAKING: 60 உயர்வு: கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் விலை…!!!

தமிழ்நாட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. F80க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ஒரே நாளில் 360 உயர்ந்து 140க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் ஏழை, நடுத்தர…

Read more

தமிழகமே மகிழ்ச்சியில்…! இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று முன்தினம் ரூ. 130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று  கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில்…

Read more

BREAKING: விலையை குறைத்தது தமிழக அரசு… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…!!

அரசுக்கு சொந்தமான பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ 568க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரிய மார்க்கெட், உள்ளூர் சந்தைகளில் தக்காளி கிலோ *100 வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தக்காளியை…

Read more

BREAKING: “விலை உயர்வு” இனி ரொம்ப கஷ்டம்…. புலம்பும் இல்லத்தரசிகள்…!!

சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 எனவும் இஞ்சி ஒரு கிலோ…

Read more

Other Story