சென்னை மக்களே…! விஷ ஜந்துக்கள் நடமாட்டமா….? உடனே இதை பண்ணுங்க…!!!

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்ததால் சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யும் கன மழையால் மாநகரில் உள்ள பல பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான வடபழனி…

Read more

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது படம் மேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலின்…

Read more

சென்னையில் இன்று (டிச..4) மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக டிசம்பர் 4 இன்று ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில்கள்…

Read more

சென்னையில் இன்றும், நாளையும் விமான சேவைகள் ரத்து… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் புயல் கரையை கடக்கும் வரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது…

Read more

BREAKING: சென்னையில் புயல் ஆட்டம் ஆரம்பம்…. உஷார்…!!

மிக்ஜாம் புயலின் வால் பகுதி சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் வந்துவிட்டது. இதனால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். உயிர் சேதம், பொருட்சேதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டுக்கு சரியான நில…

Read more

BREAKING: ஆறுபோல் ஓடும் தண்ணீர்…. முடங்கியது சென்னை….!!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாலையில் ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க…

Read more

சென்னையில் இன்று 6 ரயில்கள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் நாளை ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என…

Read more

சென்னையில் இன்று திரைப்பட காட்சிகள் ரத்து?…. பொதுமக்களுக்கு அலெர்ட்….!!!

வங்க கடல் பகுதியில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தை நோக்கி புயல் ஒன்பது கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: இன்றும், நாளையும் ரெட் அலெர்ட்; தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தின் வடகடலோர மாவட்டமான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்…

Read more

புயல் கடக்கும் போது மக்கள் வெளியே வர வேண்டாம்… அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் சென்னையை கடக்கும்போது மக்கள் வெளியே வர வேண்டாம். அரசு சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை…

Read more

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வரை…

Read more

இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் டிசம்பர் மூன்றாம் தேதி அதாவது இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11…

Read more

இன்று மெட்ரோ ரயிலில் ரூ.5- க்கு அனைவரும் பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள்…

Read more

#BREAKING : புயல் எச்சரிக்கை.! சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு.!!

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனிடையே 4ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

70 கிலோமீட்டர் வேகத்தில்… மக்கள் வெளியே வர வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

அடக்கொடுமையே…! காதலியை கொலை செய்து…. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்…!!!

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் அறையில் ஆசிக் (20) என்பவர் தங்கிய நிலையில் கொலை நடந்துள்ளது.…

Read more

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

நகர்ந்து சென்றது புயல்…! தப்பியது தலைநகர் சென்னை… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

4ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது 5ஆம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  அதே போல ஏற்கனவே சென்னைக்கு – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று…

Read more

” F4 கார் பந்தயம் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறதா ?” ஏன் இவளவு செலவு செய்யுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் பார்முலா4 கால்பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றி நடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வழித்தடத்தில் இரண்டு மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள்,  முப்படை அலுவலகங்கள்  இருக்கின்றன. எனவே இந்த கார்பந்தயத்தை நகருக்கும் நடத்தக்கூடாது என்று…

Read more

#BREAKING: 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்…. வெளியே வராதீர்…..!!

டிசம்பர் 1, 2, 3, 4 சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டிசம்பர் 3இல்  திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை மணிக்கு 50 முதல் 60…

Read more

மறு உத்தரவு வரும் வரை… அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளம் சென்னை சாலைகள்…

Read more

கனமழையில் செல்போன் பேசியதால் நேர்ந்த விபரீதம்….. பெரும் சோகம்…!!

சென்னையில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை, பீர்க்கன்காரணை புதுபெருங்களத்தூரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23) குடைபிடித்தபடி செல்போன் பேசிக்கொண்டே, சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் துடிதுடித்து கீழே…

Read more

வெள்ளத்தில்….. “வேட்டியை மடித்துக் கட்டி”…. இறங்கி நடந்தால் மட்டுமே போதும்…. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை…. அண்ணாமலை தாக்கு.!!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு..! மார்தட்டும் விடியா திமுக அரசு….. சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது…. ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!!

இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.. தமிழகத்தில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் சாலைகள் மற்றும்…

Read more

சென்னை மக்களே வெளியே வர வேண்டாம்….. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர்,…

Read more

பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பச்சை வழித்தடத்தில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூறையில் பராமரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அங்கு வழக்கம் போல மெட்ரோ…

Read more

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை.!!

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை….. நாளை (30ஆம் தேதி) சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

கனமழை…. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் இன்று மாலை முதல் தொடர்ந்து…

Read more

கனமழை : சென்னையில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையில் மாலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில்  மழை நீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.…

Read more

ஷாருக்கானை ரூ 13 கோடிக்கு வாங்க…. “சென்னை – குஜராத் இடையே போட்டி”…. கணித்த அஸ்வின்.!!

சென்னை மற்றும் குஜராத்  அணிகளுக்கு இடையே ஷாருக்கானை ஏலத்தில் எடுக்க போட்டி இருக்கலாம் என்று இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 17வது சீசனுக்கு முன்னதாக நட்சத்திர ஏலத்தில் பவர் ஹிட்டர் ஷாருக்கானுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ்…

Read more

டிசம்பர் 2ஆம் தேதி உருவாகிறது புயல்…. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கு கடலில் நிலவிவரும் காற்றழுத்தியை தாழ்வு பகுதியை நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என கூறப்படுவதால்…

Read more

மக்களே உஷார்…! 1இல்ல… 2இல்ல…. ”13மாவட்டம்” இன்றே வெச்சி செய்ய போகும் மழை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்றைய தினம் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13…

Read more

டிசம்பர் 2ஆம் தேதி…. டிசம்பர் 3ஆம் தேதி…. தமிழகத்தில் ஆரஞ்ச் அலெர்ட்… முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!

கடந்த 26 ஆம் தேதி வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருந்தது. தொடர்ந்து அது இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து…

Read more

வெளுத்து வாங்க போகும் மழை… !தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்… இந்த 5 மாவட்டம் ரொம்ப உஷாரா இருங்க…!!

வங்கக் கடலில் காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் வரக்கூடிய டிசம்பர் 2ஆம்  தேதி புயலாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  அந்த அடிப்படையில் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு…

Read more

மெட்ரோ ரயிலில் மிக முக்கிய மாற்றம்…. இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கம்…!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில்…

Read more

IPL 2024 : 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்…. யார் யார்?…. இதோ.!!

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன்…

Read more

IPL 2024 auction : சிஎஸ்கே தக்கவைத்துள்ள & விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல் இதோ.!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியல் : ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள்…

Read more

IPL 2024 : தல தோனி ஆடுவார்…. சிஎஸ்கே அணியில் 8 வீரர்கள் விடுவிப்பு…. யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அணியில் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, அம்பதி ராயுடு, ஜேமிசன், ஆகாஷ் சிங், சிஷாண்டா மகளா விடுவிக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே…

Read more

நாளை முதல் 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருந்தாலும் தற்போது மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருவதால் பீக் ஹவரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தற்போது ஒன்பது…

Read more

டிச-3 ஆம் தேதி மெட்ரோவில் செல்வோருக்கு குட் நியூஸ்…. வெறும் 5 ரூபாய் மட்டுமே… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நினையில் மெட்ரோ நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப்…

Read more

சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை ராயபுரம் பகுதியில் வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இவ்வாறு 28 பேரைக் கடித்தது. இதனால், அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். இந்தநிலையில், நாயின் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து,…

Read more

சென்னை அண்ணா பல்கலை விடுதியில் மாணவி தற்கொலை; கடிதத்தில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை.  விருப்பமில்லாத படிப்பில் பெற்றோர் சேர்த்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. பெற்றோருக்கு மாணவி சரோஜ் பெனிட்டா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை. சரோஜ்…

Read more

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை…. பரபரப்பு.!!

 அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. மின்சார ரயிலில் பயணம் செய்த முரளி என்பவரை ரவீந்தர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் முரளி என்பவருக்கும், ரவீந்தர் என்பவருக்கும்…

Read more

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று மொத்தம் 28 பேரை கடித்தது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நாயின் உடலை உடற் கூறாய்வு செய்ததில் ரேபிஸ் தொற்று பாதிப்பு…

Read more

அதிர்ச்சி…! உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி…. ஜிம்மிலேயே பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…!!

சமீபகாலமாகவே பலரும் வயது  வித்தியாசமின்றி மாரடைப்பால் உயிரிழந்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இளம் பெண் மருத்துவர் அன்விதா (25) உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் நவம்பர் 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

,தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 25ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட…

Read more

Other Story