எல்லை மீறும் அட்டகாசம்…. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வந்து அங்குள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், காலை வேளையில் எம்.ஜி.ஆர் நகர் வழியாக கோழிக்கோடு சாலையில் காட்டு யானை…
Read more