ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இதற்கு தான்…. ராகுல்காந்தி உறுதி….!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய யாத்திரையின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதற்காகவும் தான்…

Read more