சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக சாலை கண்ட கிராமம்… 78 ஆண்டுகால தவம்… வைரலாகும் மலர் தூவி வரவேற்ற மக்களின் நெகிழ்ச்சி வீடியோ…!!!

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு கிராமம் தனது முதல் சாலை வசதியைப் பெற்றுள்ள நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராம மக்கள், சாலை வசதி இல்லாததால் பல…

Read more

Other Story