“ஐயையோ…. உங்க குழந்தை இரவில் செல்போன் பாக்குறாங்களா….? உயர வளர்ச்சியையே முற்றிலுமா தடுக்கும்…. டாக்டர்களின் பகீர் எச்சரிக்கை….!!

குழந்தைகளின் உயர வளர்ச்சி என்பது வெறும் அழகோ அல்லது தோற்றமோ சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். மரபணு காரணிகள் உயரத்தை நிர்ணயித்தாலும், சரியான ஊட்டச்சத்து, போதுமான தூக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை ஒரு…

Read more

“என்னது…? பாப்கார்ன், கடலை சாப்பிட்டா கேன்சர் ஆபத்து குறையுமா….?” புற்றுநோய் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி உண்மை வீடியோ…. இந்த 7 உணவுகளை உடனே சேருங்க….!!

புற்றுநோய் நிபுணரான டாக்டர் வர்திகா விஸ்வானி, தனது அன்றாட உணவில் தான் தவறாமல் எடுத்துக்கொள்ளும் 7 ஆரோக்கியமான சிற்றுண்டிகளைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக, குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது…

Read more

“ஐயோ! ஆரோக்கியம்னு நினைச்சு இதைச் சாப்பிடுறீங்களா….?” அப்போ உடனே நிறுத்துங்க…. சியா விதைகளின் ஆபத்தான பக்க விளைவுகள்‌…‌. மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை….!!

சியா விதைகள் ஒமேகா-3, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. இவை உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப இவற்றை அதிகமாக உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.…

Read more

இந்தியாவில் 63 மாவட்டங்களில் 50% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்… அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையில், இந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 63 மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய பெண்கள்…

Read more

அருமை…! “புதிய முயற்சி” உணவில் உள்ள ஊட்டச்சத்தை கண்டறியும் AI இயந்திரம்…. அசத்தும் பள்ளி…!!!

மகாராஷ்டிராவில் உள்ள AI இயந்திரம் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளை கண்டறிந்து சொல்கிறதாம். ஆம்.! மகாராஷ்டிரா மாநிலம் எடப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் முயற்சியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த…

Read more

Other Story