இந்தியாவில் 63 மாவட்டங்களில் 50% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்… அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையில், இந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 63 மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய பெண்கள்…

Read more

அருமை…! “புதிய முயற்சி” உணவில் உள்ள ஊட்டச்சத்தை கண்டறியும் AI இயந்திரம்…. அசத்தும் பள்ளி…!!!

மகாராஷ்டிராவில் உள்ள AI இயந்திரம் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளை கண்டறிந்து சொல்கிறதாம். ஆம்.! மகாராஷ்டிரா மாநிலம் எடப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் முயற்சியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த…

Read more

Other Story