“என்னது…? பாப்கார்ன், கடலை சாப்பிட்டா கேன்சர் ஆபத்து குறையுமா….?” புற்றுநோய் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி உண்மை வீடியோ…. இந்த 7 உணவுகளை உடனே சேருங்க….!!

புற்றுநோய் நிபுணரான டாக்டர் வர்திகா விஸ்வானி, தனது அன்றாட உணவில் தான் தவறாமல் எடுத்துக்கொள்ளும் 7 ஆரோக்கியமான சிற்றுண்டிகளைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக, குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது…

Read more

“அடடடட ஹீமோகுளோபின் கடகடவென ஏற”…. ரத்த சோகையை விரட்டும் சுவரொட்டி பொரியல்…..!” ஒன் டைம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க….!!

ஆட்டு மண்ணீரல் என்றும் அழைக்கப்படும் ‘மட்டன் சுவரொட்டி’, உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்த மிகச் சிறந்த உணவாகும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, புரதம், போலேட் மற்றும் துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக ரத்த சோகையால்  அவதிப்படுபவர்களுக்கு…

Read more

“புற்றுநோய் ஆபத்தை சட்டென குறைக்கும் புரோக்கோலி….!” இதுல இவ்வளவு சத்து இருக்கா….? இதோட ரகசியம் தெரியாம சாப்பிடாம விட்டீங்களே….!!!

பூங்கொத்து வடிவில் அழகாகக் காட்சியளிக்கும் புரோக்கோலி, மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘புரோக்கோலோ’ என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து உருவான இந்த காய்கறி, பார்ப்பதற்கு அப்படியே காலிபிளவர் போன்று பச்சை நிறப்…

Read more

“10 நிமிடத்தில் ஹெல்தி காளான் ரெசிபி….!” குழந்தைகள் விரும்பும் சுவை.‌‌… சுலபமாக சமைக்க எளிய வழிகள்…. சத்துக்கள் வீணாகாமல் சமைக்க நிபுணர் டிப்ஸ்….!!!

காளான்கள் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகத் திகழ்கிறது. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் டி மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காளான்களைத் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை…

Read more

“கேன்சருக்கு பின்னாடி நாங்க தேடுன அந்த ஒரு விஷயம்….!” தந்தை, மாமனாரின் மரணப் படுக்கையில் உதித்த மாபெரும் இயற்கை உணவுப் புரட்சி…. ஆசிரியை காயத்ரி கண்ணீரோடு தொடங்கிய பசுமை பயணம்….!!!!

வாழ்க்கை நமக்கு எப்போது, எந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது; சிலருக்கு அது வெற்றியில் தொடங்கும், பலருக்கு அது வலியிலிருந்து பிறக்கும். கடலூரைச் சேர்ந்த 38 வயது காயத்ரியின் கதையும் அப்படித்தான். பி.எஸ்ஸி, பி.எட் படித்து, அரசு ஆசிரியைக்கான…

Read more

Other Story