தீபாவளி பண்டிகை….. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க…

Read more

வெளிமாநில டாக்சிகள் டெல்லியில் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆப் மூலம் டாக்ஸி சேவை வழங்கும் வண்டிகளுக்கு டெல்லி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களின் பதிவு எண்…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய…

Read more

தமிழகத்தில் இனி வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் தினம் தோறும் ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சிறுவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பல முக்கிய கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்கள் இதன் மூலமாக பயனடைந்து வரும் நிலையில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து ஆராய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறநிலையத்துறையின் கீழ் இயங்கும்…

Read more

564 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்…. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியருக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வருவாய்த்துறை அலுவலகங்களில் சுமார் 564 உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதே சமயம் திட்டமிட்டபடி அலுவலக வேலைகளை முடிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அலுவலக உதவியாளர் பணியிடங்களை ஆட்சியர்கள் நிரப்பிக்கொள்ள…

Read more

மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நைலான் மற்றும் பிளாஸ்டிக் அல்லது செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் என்று அழைக்கப்படும் மங்கும் தன்மையற்ற காற்றாலை நூல் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த தமிழக அரசு முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை…

Read more

இன்று முதல் அமல்…. இனி இந்த வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல்…

Read more

நவம்பர் 1 முதல் இந்த வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல்…

Read more

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு இனி 3 வருடங்கள் மட்டுமே…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அயல் பணி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க பணியாளர்கள் அயல் பணி அடிப்படையில் வேறு சங்கங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்படலாம் எனவும் அயல் பணி நியமனம் என்பது…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 15 கடைசி நாள்… ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெறுவதற்கு மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், EMIS இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் என்ற…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து மாதம் தோறும் ஆய்வு செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும் வருமானம் உயர்ந்திருந்தால், நான்கு சக்கரம் மற்றும் கனரக…

Read more

தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்…

Read more

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனி 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள…

Read more

தமிழகம் முழுவதும் நவம்பர் 1 ஆம் தேதி கிராமசபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் நிலையில் உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பாரடுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நவம்பர் 1ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை…. பொது சுகாதாரத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை அக்டோபர் 21 சனிக்கிழமை மாநிலம் முழுவதும் முன்னெடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வளர்ச்சிதை மாற்றங்களும் தைராய்டு முறையாக சுரப்பதற்கும் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும்…

Read more

அரசு பேருந்துகளில் அக்டோபர் 31-க்குள்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுமை அடையாமல் உள்ளது. இதனால் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உட்பட போக்குவரத்து பேருந்துகள்…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக சமய மூர்த்தி, கூட்டுறவு தலைமைச் செயலாளராக கோபால், திட்ட…

Read more

”விடுமுறை” குறித்து அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் மின் கம்பம் அல்லது ஒயர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும்…

Read more

பட்டாசு விற்பனை கடைகளில் இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இல்லாத தடை செய்யப்பட்ட நாட்டு வெடி மற்றும் சீன வெடிகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் வெளி பொருள்கள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை கடைகளில் மொபைல் போன் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி…

Read more

உரிமமின்றி பட்டாசு விற்றால் குற்றவியல் நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் நடந்த அடுத்தடுத்த வெடி விபத்துகளால் பலரும் உயிரினந்தனர். இதனால் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்ய…

Read more

எஸ்கலேட்டர்களில் நடக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

பொதுவாகவே நாம் எக்சலேட்டர்களில் நின்றால் அவை நம்மை மேலே அல்லது கீழே நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால் சிலர் எஸ்கலேட்டர்களில் நடக்கும் போது அல்லது ஓடும்போது சில விபத்துக்கள் ஏற்படுவது உண்டு. வேகமாக செல்லும் முயற்சியில் பலர் இதனை செய்வதால் ஜப்பான்…

Read more

வீட்டில் மினி பார்கள் அமைக்க தடை…. மறு அறிவிப்பு வரும் வரை மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

புத்திர கான் மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த நபர்கள் வீட்டில் மினி பார்களை அமைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்க கலால் துறை அனுமதி அளித்துள்ளது. அதற்காக வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதற்கான…

Read more

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை…

Read more

மகளிர் உரிமைத்தொகை… தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு… உதவி எண் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

முதல்வரின் தனிப்பிரிவில் மக்களின் மனுக்கள்… அரசுத்துறை அதிகாரிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மனுக்களை அனுப்புகின்றனர். அவற்றின் மீதான நடவடிக்கையை முறைப்படுத்துவதற்கு முதல்வரின் முகவரி என்ற திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேரடியாகவும் தபால் மற்றும் ஆன்லைன் முறையிலும் பெறப்படும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூடுதலாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைத் துளை விற்பனை செய்வதற்கு தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று… அதிகாரிகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தினம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய நடைமுறை அமல்… இனி இது கட்டாயம்… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலியான ஆவணங்களை கொண்டு பலரும் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறையான பத்திரங்களை பதிவு செய்ய அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படும் என்று சமீபத்தில் பத்திர…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் இயங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற…

Read more

விவசாயிகளின் பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குருவைப் பருவ நெல் சாகுபடி முடிந்து தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்கியுள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ள நிலையில் தமிழகம்…

Read more

புகைப்பிடிப்பதற்கான வயது இனி 18 இல்லை… இதற்கெல்லாம் தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே புகையிலை மற்றும் சிகரெட் பலகத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக அரசு சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது புகையிலை…

Read more

புதுச்சேரியில் இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு…. அரசு உத்தரவு….!!!!

புதுச்சேரியில் செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மது கடைகள்…

Read more

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரி சான்று இனி இவர்களுக்கும் கிடைக்கும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதர்வாடி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதில் சில வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஹோட்டல்களிலும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன உணவை பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதன்படி சமீபத்தில் நாமக்கல்…

Read more

மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா,…

Read more

தமிழகத்தில் வாடகை வீட்டுகாரர்கள் உடனடியாக… அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு ஆகியவற்றுக்கான கட்டணத்தை பொதுமக்கள் க்யூ ஆர் கோடு மூலமாக எளிதில் செலுத்தும் படியான சலுகை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு களில் இருக்க…

Read more

மழைநீர் வடிக்கால் பணிகள்… செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை…

Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கு ஒரே சம்பளம்… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் வெளியிடங்களில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஆசிரியர்களுக்கு பரந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் நலன் சார்ந்த புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் சமீபத்தில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் இழந்த நிலையில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இனி இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மற்றும் பள்ளியில் தொடர்ந்து பல ராகிங் மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்து வருவதால் அரசு தற்போது முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்…

Read more

இனி நெடுஞ்சாலைகளில் நிம்மதியா போகலாம்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சென்னை , விழுப்புரம், சேலம் , கோவை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகின்றது. இதில் 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பேருந்துகள் நெடுஞ்சாலையில் பயணம்…

Read more

ரூ.1000.. தமிழகம் முழுவதும் பறந்தது புதிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தகுதியான விண்ணப்பத்தாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் ஒரு கோடியே…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் இலவசமாக கிடைக்கும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு மாதமும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ…

Read more

தமிழகத்தில் பழங்குடியினர், நரிக்குறவர்களுக்கு 1500 வீடுகள்… நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பழங்குடியினர் மற்றும் நரி குறவர்களுக்கு 1500 வீடுகள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய வீடு இல்லாத ஆயிரம் பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்த 1500 குடும்பங்களுக்கு வீடுகள்…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு மாற்றம்… தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழ்நாடு தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீர்ஜ் மிட்டல் ஆகியோர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் கிருஷ்ணனும் தொலைதொடர்புத்துறை…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இன்று (செப்டம்பர் 1) முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அமைச்சர்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அவற்றை திருத்த தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக செப்டம்பர் எட்டாம் தேதிக்குள் மாவட்ட தேர்வு துறை…

Read more